பிரான்சில் இருந்து நாளை இந்தியா வந்து சேரும் 3 ரஃபேல் போர் விமானங்கள்!

rafale in india - 2026

நாளை பிரான்சில் இருந்து இந்தியா வந்து சேருகின்றன 3 ரஃபேல் போர் விமானங்கள்.

ரஃபேல் போர் விமானங்களை பிரான்சில் உற்பத்தி செய்யும் இஸ்ட்ரஸ் என்று இடத்திலுள்ள தொழிற்சாலையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு இடைநிற்றல் இன்றி பறந்து வந்து சேர உள்ளன. 3 புதிய ரஃபேல் போர் விமானங்களுடன் ஒரு பிரான்ஸ் நாட்டின் விமானப்படை விமானமும் தேவையான எரிபொருளுடன் பறந்துவரும்.

வானில் பறந்து கொண்டிருக்கும் போது மூன்று ரஃபேல் போர் விமானங்களுக்கும் தேவையான எரிபொருளை அந்த பிரான்ஸ் நாட்டு போர் விமானம் வழங்கும். மூன்று முறை ரஃபேல் போர் விமானங்களுக்கு அந்த பிரான்ஸ் நாட்டு போர் விமானம் பெட்ரோலை வழங்கும்!

rafale
rafale

கடந்த செப்.10 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிலிருந்து 5 ரஃபேல் போர் விமானங்கள் பறந்து வந்தன. அவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இடையில் தரை இறங்கி எரிபொருளை நிரப்பிக் கொண்டு பறந்து வந்தன.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேரும். இதற்கான ஒப்பந்தம் 2016ஆம் ஆண்டு கையெழுத்தானது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories