திருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவது குறித்து டிடிடி விளக்கம்!

tirupathi-entrance
tirupathi-entrance

திருமலையில் முதியோர்களுக்கு ஸ்லாட்டுகள் ஒதுக்குவதில் புகார்கள் மீது டிடிடி விளக்கம் அளித்துள்ளது.

கோவிட் பரவல் காரணமாக 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கும் ஸ்ரீவாரு தரிசனத்திற்கு வாய்ப்பு அளிப்பது இல்லை என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கோவிட் காரணமாக 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கும் திருமலையில் ஸ்ரீவாரு தரிசனத்திற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆனால் புதிதாக அண்மையில் சோசியல் மீடியாக்களில் சில புகார்கள் சுற்றி வருகின்றன.

திருமலை ஶ்ரீவேங்கடேஸ்வர சுவாமி தரிசனத்திற்கு முதியோர் களுக்கும் தினமும் இரண்டு ஸ்லாட்டுகள் ஒதுக்கியுள்ளதாக செய்தி வைரலாகி வருகிறது. இந்த செய்தி  உண்மை அல்ல என்று தீதிதே தெளிவுபடுத்தியுள்ளது. பொய்ப் பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

சர்வதரிசனம் டோக்கென்கள் அளிக்கும் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ள  செய்தி அறிந்ததே. பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளதால் அவர்களின் வசதிக்காக  இந்த முடிவு எடுத்துள்ளது. இதுவரை பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டுமே சர்வ தரிசன டோக்கன்கள் கொடுத்து வந்தார்கள்.

tirupathi therottam
tirupathi therottam

புதிதாக விஷ்ணு நிவாசம் வசதிகிருகத்திலும் டோக்கன்களை கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள். பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் யாத்திரிகர்களுக்கு விஷ்ணு நிவாசத்தில் டோக்கன்கள் கொடுக்கிறார்கள். பக்தர்களின் கூட்டம் மற்றும் நோய்த் தொற்று காரணமாக சர்வதரிசன டோக்கன்களின் சென்டர்களை டிடிடி அதிகரித்துள்ளது.

விஷ்ணு நிவாவாசத்தில் 24 மணிநேரமும் சர்வதரிசனம் டோக்கன்களை அளிப்பதாக அறிவித்துள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு 3 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் வரை சர்வ தரிசன டோக்கன்களை வெளியிட்டு வருவதாக தெரிவித்தது. 

தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களை மட்டுமே திருமலைக்கு அனுமதிப்பதால்… சர்வ தரிசனத்திற்கு தொடர்பாக ஒரு நாள் முன்பாகவே டோக்கன்களை கொடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories