குஜராத், ஹிமாசலில் பாஜக., ஆட்சி அமைக்கிறது: வெற்றி பெற்றது மோடியின் செல்வாக்கு!

குஜராத், மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்ட மன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், பாஜக., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.

குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 99ல் பாஜக., வெற்றி மற்றும் முன்னிலை பெற்றது. அங்கே ஆட்சி அமைக்கத் தேவையான 92 இடங்களைக் காட்டிலும் அதிகமாகப் பெற்று ஆட்சி அமைக்கிறது பாஜக., குஜராத்தில் எதிர்க்கட்சியாகத் திகழும் காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தியது. அங்கே காங்கிரஸ் கருத்துக் கணிப்புகளைக் காட்டிலும் அதிகமாக 79 இடங்களில் வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 4ல் முன்னிலை பெற்றுள்ளன.

அதே போல் ஹிமாசலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44ல் பாஜக., வெற்றி அல்லது முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் அங்கே 21 தொகுதிகளில் முன்னிலை பெற்றது. மற்ற கட்சியினர் 3 இடங்களில் வென்றனர்.

இதை அடுத்து இரு மாநிலங்களிலும் பாஜக.,வே ஆட்சி அமைக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories