பணம் வேணுமா? அப்ப அதுக்கு வா.. பெண்ணை அழைத்த பைனான்ஸ் நிறுவனர்!

finance - 2026

ஒரு நிதி நிறுவனத்திற்கு கடன் கேட்டு சென்ற பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்ததால் அந்த நிதி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

மகாராஷ்டிராவின் புனேவில், சிக்காலியைச் சேர்ந்த கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் மற்றும் கிர்கத்வாடியின் கவுதம் ஷிர்சாத் ஆகியோரால் ஒரு நிதி நிறுவனம் நடத்தப்படுகிறது.

இந்த நிதி நிறுவனத்தில் மக்களுக்கு தொழில் தொடங்க கடன் கொடுப்பதாக செய்தி தாளில் விளம்பரம் கொடுக்கப்பட்டது.

இந்த விளம்பரத்தை பார்த்த பிம்ப்ரி சின்ச்வாட்டை சேர்ந்த ஒரு பெண் அந்த நிதி நிறுவனத்தில் ஐந்து லட்ச ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பித்தார் .

அதன் பிறகு இந்த கடனுக்காக அவர்கள் கேட்ட டாக்குமென்டுகளை அளித்தார். பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் அந்த பெண்ணை நேரில் வரச்சொன்னார்.

அதனால் அந்த பெண் அந்த நிறுவனத்திற்கு சென்றார். அப்போது அவர் அந்த பெண்ணிடம் இந்த கடனை வழங்க வேண்டுமென்றால் அவருடன் அந்த பெண் பாலியல் உறவில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் இன்னொருவர் இதற்கான கமிஷன் தொகையாக 30000 கொடுக்க வேண்டுமென்றார். அவர்களின் பாலியல் மற்றும் கமிஷன் கோரிக்கையை அந்த பெண் நிராகரித்தார். அதனை கேட்ட அவர்கள் அவருக்கு கடன் வழங்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.

அதனால் அந்த பெண் வியாழக்கிழமையன்று (மார்ச் 4) அங்குள்ள காவல் நிலயத்தில் அவர்கள் மீது புகார் கூறியுள்ளார். போலீசார் விசாரித்து , வழக்கு பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த கோவிந்த் கிசான்ராவ் சாவந்த் மற்றும் கிர்கத்வாடியின் கவுதம் ஷிர்சாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த நிறுவனத்தில் ஒரு பெண்ணும் பார்ட்னராக உள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories