December 6, 2025, 5:38 AM
24.9 C
Chennai

சவுதியில் இறந்து போன இந்துவை முஸ்லிமாக்கி அடக்கம்! கணவனின் சடலத்திற்காக போராடும் இந்திய மனைவி!

Cemetery - 2025

சவூதி அரேபியாவில் இறந்த தன் கணவரின் உடலை மீட்க அவரின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். இது குறித்த செய்தி இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி அஞ்சு சர்மாவிற்கு தெரிவிக்கப்பட்டது. கணவரது உடலை அனுப்ப கூறி அஞ்சு சர்மா கோரிக்கை வைத்தார்.

ஆனால் மனுதாரருக்கு அவரது கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சஞ்சீவ் குமாரின் உடலை முஸ்லீம் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியதில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா செய்த தவறு காரணமாக, இறப்புச் சான்றிதழில் சஞ்சீவ் குமாரின் மதத்தை ‘முஸ்லீம்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவ் குமாரின் உடலை தகனம் செய்ய மனைவியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஒப்புதலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தூதரக அதிகாரிகள் செய்த தவறிற்கு மன்னிப்பு கடிதம் அளிக்கப்பட்டது. எனவே ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இறந்த நபரின் சரியான இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories