சவுதியில் இறந்து போன இந்துவை முஸ்லிமாக்கி அடக்கம்! கணவனின் சடலத்திற்காக போராடும் இந்திய மனைவி!

Cemetery - 2026

சவூதி அரேபியாவில் இறந்த தன் கணவரின் உடலை மீட்க அவரின் மனைவி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த சஞ்சீவ்குமார் என்பவர் சவூதி அரேபியாவில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த 24-ம் தேதி மாரடைப்பால் இறந்துள்ளார். இது குறித்த செய்தி இந்தியாவில் இருக்கும் அவரது மனைவி அஞ்சு சர்மாவிற்கு தெரிவிக்கப்பட்டது. கணவரது உடலை அனுப்ப கூறி அஞ்சு சர்மா கோரிக்கை வைத்தார்.

ஆனால் மனுதாரருக்கு அவரது கணவரின் உடல் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் சஞ்சீவ் குமாரின் உடலை முஸ்லீம் முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தியதில் இந்திய துணை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்தியத் துணைத் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளர் ஜெட்டா செய்த தவறு காரணமாக, இறப்புச் சான்றிதழில் சஞ்சீவ் குமாரின் மதத்தை ‘முஸ்லீம்’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளார்.

சஞ்சீவ் குமாரின் உடலை தகனம் செய்ய மனைவியோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஒப்புதலும் அளிக்கவில்லை.

இந்நிலையில் தூதரக அதிகாரிகள் செய்த தவறிற்கு மன்னிப்பு கடிதம் அளிக்கப்பட்டது. எனவே ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் இறந்த நபரின் சரியான இறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு தகுந்த நடவடிக்கைகளைச் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories