உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரெலிய அணி, இந்திய அணியை 95 ரன் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து தோல்வி சோகத்தில் உள்ள இந்திய அணிக்கு ஆறுதல் கூறும் விதமாக, பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியைப் பகிர்ந்துள்ளார். வெற்றி தோல்வி வாழ்க்கையில் ஓர் அங்கம். இந்திய அணி இந்தத் தொடர் முழுவதும் நன்றாகவே விளையாடியது. அவர்களை நினைத்து பெருமைப் படுகிறோம்… என்று கூறியிருந்தார்.
Victory & defeat are a part of life. Team India played great cricket throughout the tournament. We are proud of them. — Narendra Modi (@narendramodi) March 26, 2015


