காட்டுக்கு காதலனுடன் சென்ற சிறுமி! நான்கு பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்!

forest-1
forest-1

காதலனுடன் காட்டுப்பகுதிக்கு சென்ற சிறுமியை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தில், மீரட் மாவட்டத்தில் ஃபலாவ்டா காவல் நிலையத்தின் கீழ் உள்ள ஒரு கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி அவசர உதவி எண்ணிற்கு அழைத்து, தன்னை காப்பாறுமாறு போலிஸுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனையடுத்து, அவரது குடும்பத்தினர் மற்றும் ஃபலாவ்டா போலிஸ் விரைந்து சென்று, ஒரு விவசாய நிலத்தில் மயங்கிக் கிடந்த சிறுமியை கண்டுபிடித்து மீட்டுள்ளனர்.

vankodumai
vankodumai

சிறுமியின் பெற்றோர் நடந்த சம்பவம் குறித்து புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு சென்றனர்.

அங்கு பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ உதவிக்காக்கவும் பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பெற்றோர்கள் போலிஸாருக்கு அளித்த புகாரில், தங்களது 14 வயது மகள் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் 4 பேர் சேர்ந்த கும்பல் கடத்தியதாக கூறியுள்ளனர்.

பின்னர் சிறுமையை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும், அரை மயக்கத்தில் கிடந்த சிறுமியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் புகார் அளித்துள்ளனர். மேலும், சந்தேக நபர்களின் பெயர்களையும் போலிஸிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால், போலிஸார் சிறுமியிடம் விசாரணை நடத்திய போது, அவர் கூறிய பதில் வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தனது காதலனுடன் காட்டுப் பகுதிக்கு சென்றதாகவும், அப்போது தான் சிலர் வந்து தன்னை இவ்வாறு செய்தாக கூறியுள்ளார்.

சிறுமியின் அறிக்கையை போலிஸார் பதிவு செய்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிறுமியின் காதலன் குறித்தும், இது திட்டமிட்ட சதியா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories