December 5, 2025, 6:52 PM
26.7 C
Chennai

கடவுள் இருக்கான் குமாரூ! உண்டியலில் சிறுநீர் கழித்தவர் ரத்தம் கக்கி செத்ததால், சரணடைந்த மற்றவர்கள்!

karnadaka - 2025

கர்நாடகத்தின் கொரகஜா என வழிபடப்படும் சுவாமி கோவில் மங்களூரில் உள்ளது. கொரகஜா சுவாமி, சிவனின் வடிவமாக பார்க்கப்படுகிறார். அவர் எல்லை காவல் தெய்வம் போன்றவர்.

அங்கு இந்த கோவில் உண்டியலில் மர்ம நபர்கள் சிறு நீர் கழித்தும், விந்து இருக்கும் ஆண் உறைகளை உள்ளே போட்டும் அட்டூழியம் செய்திருந்தனர். அது இந்த கோவிலில் மட்டும் நடந்த சம்பவம் அல்ல. அங்கிருக்கும் கிட்டத்தட்ட எல்லா கோவில்களிலும் நடந்தது.

koraraja - 2025

இந்த சம்பவம் நடந்ததது மூன்று மாதம் முன்பு. பக்தர்கள் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணை மேற்கொண்டது. ஆனால், காவல்துறை எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை என விட்டுவிட்டது. மனம் வருந்திய பக்தர்கள் கொரகஜாவிடமே வேண்டினார்கள்.
பக்தர்களின் கண்ணீர், கொரகஜா சுவாமியை மிகவும் வருந்த செய்திருக்க வேண்டும்.

கோவிலில் அராஜக செயலில் ஈடுபட்ட நவாஸ் என்பவருக்கு திடீரென உடல நலக்குறைவு ஏற்பட்டு, தனது தலையை தானே சுவற்றில் மோதிக் கொண்டு ரத்தம் கக்கி இறந்தார். அவர் இறக்கும் போது கொரகஜா மிகவும் கோபமாக இருக்கிறார் எனவும் கூறிவிட்டு இறந்ததால், அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் ஆகியோருக்கும் பீதி ஏற்பட்டது. இதில் தவுபீக்கிற்கும், நவாஸை போலவே உடல நலக் குறைவு ஏற்பட்டதால், அவர்கள் அலறிக் கொண்டு காவல் துறையிடம் வந்து சரண்டைந்தனர்.

koraraja 1 - 2025

சிவபெருமானின் அவதாரம் என்று நம்பப்படும் சுவாமி கொரகஜாவுக்கு முன் அவர்கள் செய்த குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு நவாஸ் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜோகட்டேவில் வசிக்கும் அப்துல் ரஹீம் மற்றும் தவுபீக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

koraraja 2 - 2025

இவர்களது கூட்டாளியான நவாஸின் அகால மரணத்திற்குப் பிறகு இருவரும் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 153 (ஏ) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories