அதிர்ச்சி: ஆன்லைன் வகுப்பில் மாணவர்களின் மார்பிங் வீடியோ!

online - 2026

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆன் லைனில் வகுப்புகள் நடந்து வந்தது.

இந்நிலையில் அதில் கலந்து கொண்ட பல மாணவ மாணவிகளின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வந்ததால் அங்கு அந்த ஆன் லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, அந்த பன்னிரெண்டாம் வகுப்பின் ஆன் லைன் வகுப்பில் ஜூம் ஆப்பில் 10 மாணவ மாணவிகள் தினமும் கலந்து கொள்வார்கள். அப்போது திடீரென கடந்த வாரம் அந்த ஆன் லைன் வகுப்புக்குள் இணையத்தில் வந்த மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் வெளியானது.

online
online

இதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து அந்த ஆசிரயரிடம் புகார் கூறினர். பின்னர் வகுப்பு தொடங்கியதும் யாரோ ஒருவர் ஜூம் ஆப்பை ஆன் செய்யாமல் அந்த அந்த வீடியோ காட்சிகளை எடுத்து வேறு யாருக்கோ அனுப்புவதை கண்டனர்.

அவரை யாரென்று கண்டுபிடுப்பதற்குள் அவர் ஆன்லைனிலிருந்து போய் விட்டார். இதனால் அந்த ஆசிரியர் , மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவரும் அந்த மோசடி பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறினர். உடனே பள்ளி நிர்வாகம் இந்த ஆன் லைன் வகுப்பை கான்செல் செய்தது.

பின்னர் சைபர் க்ரைம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் சிலர் அந்த மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளனர்.

இதே போல ஏழு மாதங்களுக்கு முன்பு கூட அந்த பள்ளியில் நடந்தது .அப்போதும் அந்த ஆன் லைன் வகுப்புகள் கேன்சல் செய்யப்பட்டது.

பின்னர் அந்த குற்றவாளிகளை கண்டறிய மாநில முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories