December 6, 2025, 10:32 AM
26.8 C
Chennai

65 வயது முதியவர்.. ஆறு மாதம்.. நாயோடு பாலியல் வன்புணர்வு!

dog 5 - 2025

ஒரு அடுக்கு மாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் ஒரு பெண் நாயை பாலியல் வன்புணர்வு செய்ததாக 65 வயதான முதியவரை கைது செய்தனர்.

மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சதுஷ்ருங்கி காவல்துறையின் எல்லைக்குள் உள்ள மாடல் காலனியில் ஒரு குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் 65 வயது நபர் ஒருவர் வசித்து வந்தார். அந்த பார்க்கிங் பகுதியில் ஒரு நாயும் சுற்றிக்கொண்டிருந்தது. அப்போது அந்த முதியவர் அந்த நாயை தனக்கு துணையாக படுக்க வைத்து கொண்டிருந்தார் .

பின்னர் அவர் அந்த நாயை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மிருக பாதுகாவலர்களும் RESQ அறக்கட்டளையும் அங்குள்ள சிசிடிவி கேமராவை நிறுவி அதை ஆராய்ந்து பார்த்தார்கள். அப்போது அவர் கடந்த ஆறு மாதமாக அந்த பெண் நாயை பாலியல் பலாத்காரம் செய்த காட்சிகள் பதிவாகி இருந்தது .

அந்த காட்சியை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த RESQ அறக்கட்டளையின் மிருக பாதுகாவலர்கள் அந்த முதியவர் மீது பலாத்கார புகாரை போலீசில் அளித்தார்கள். அதோடு அந்த சிசிடிவி காட்சிகள் அடங்கிய வீடியோவையும் கொடுத்தார்கள். போலீசார் அந்த கேமராவில் பதிவான காட்சியை ஆராய்ந்து பார்த்து அதிர்ந்தார்கள்.

உடனே அவர்கள் அந்த முதியவர் மீது மிருக வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். பின்னர் அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கைது செய்தனர். இப்போது இந்த நாய் RESQ அறக்கட்டளையின் பராமரிப்பில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories