February 22, 2026, 2:40 AM
25.6 C
Chennai

பரிசோதனைக்கு உட்படாமல் ஓடும் ரயில் பயணிகள்! வைரல்!

Bihar
Bihar

பீகாரில் வெளிமாநிலத்தில் இருந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால் ரயிலில் இருந்து இறங்கிய உடன் பதறியடித்து ஓடிய மக்கள்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது மலை நாடு முழுவதும் பரவி வருகிறது இந்நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது அதன் அடிப்படையில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கூறுவன தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறியது.

இந்நிலையில் பீகாரில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீடு திரும்பும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை சோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நிதீஷ்குமார் சமீபத்தில் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று சமூக வலைத்தளத்தில் வைரலான வீடியோவில் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் ரயில் நிலையங்களிலிருந்து வெளியேறும் போது அங்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்கள் ரயிலில் பயணம் செய்த மக்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அவர்கள் சோதனைகள் எதுவும் மேற்கொள்ளாமல் அங்கிருந்து தப்பித்து ஓடுகின்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் நேற்று மட்டும் 13 புதிய உயிரிழப்புகள் மற்றும் 6253 புதிய நோயாளிகள் மாநிலம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மக்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories