ஜன்னலை திறந்து வைச்சு புடவை கட்டிய பெண்! வரம்பு மீறிய இளைஞர் !

saree
saree

இளம் பெண்ணின் தாயார் ஒருவர் வீட்டில் சேலை மாற்றிக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டை சேர்ந்த இளைஞன் தவறாக நடக்க முயற்சி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கோரோனா தீவிரமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பாலியல் பலாத்காரம், சிறுமிகளிடம் அத்துமீறல் போன்ற சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது.

இதே போன்றுதான் ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜலஹல்லி என்ற பகுதியில் ஒரு அப்பார்ட்மெண்டில் மகள் மற்றும் தாய் வசித்து வந்துள்ளனர். இவரது பக்கத்து வீட்டில் ஒரு இளைஞன் வசித்து வந்துள்ளார்.

தாய் மற்றும் மகள் தனியாக இருப்பதை பார்த்து அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து தேவையில்லாமல் பேசி சென்றுள்ளான். இதையடுத்து ஒருநாள் அந்த இளம் பெண்ணின் தாயாரிடம் படுக்கை அறை உறவுக்கு அழைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் அவரை திட்டி வீட்டைவிட்டு அனுப்பியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் பேசுவதையே அந்த இளைஞர் நிறுத்திவிட்டார். பின்னர் அவரது மகளிடம் மட்டும் பேசி வந்துள்ளார்.

ஒருநாள் அந்த இளம் பெண்ணின் தாயார் ஜன்னலைத் திறந்து வைத்து சேலை மாற்றிக் கொண்டிருந்த போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த இளைஞன் அவரது வீட்டிற்குள் மெதுவாக சென்று அந்த தாயை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார்.

அவர் கூச்சலிட்ட போது உங்களை யார் ஜன்னலை திறந்து வைத்து சேலை மாற்ற சொன்னது என கேள்வி கேட்டு அங்கிருந்து தப்பித்து விட்டான்.

இதையடுத்து அந்த இளம் பெண்ணின் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த இளைஞன் மீது புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories