December 6, 2025, 1:35 PM
29 C
Chennai

பேஸ்புக்கில் தொழிலதிபராக காட்டி இளம்பெண்களிடம் மோசடி! சலூன் கடைக்காரர் அமீர் கைது!

facebook - 2025

ஒரு சலூன் கடைக்காரர் தன்னை தொழிலதிபர் என்று கூறி பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்ததால் கைது செய்யப்பட்டுள்ளார் .

உத்தரபிரதேசத்தின் பிஜ்னவுர் நகரைச் சேர்ந்த அமீர் என்ற 25 வயதான இளைஞர் அங்கு முடிதிருத்தும் சலூன் நடத்தி வருகிறார்.

அவர் சமூக ஊடகத்தில் தன்னை ஒரு தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தொழிலதிபர் போல கோட் போட்டபடி ஊடகத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவை பார்த்த பல பெண்கள் அவரிடம் நட்பு கொண்டுள்ளனர். அப்படி அவரோடு பேசும் பெண்களிடம் அவர் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார்.

அப்படி அவரின் வார்த்தையில் மயங்கும் பெண்களிடம் அவர் அவர்களின் அந்தரங்க போட்டோக்களை வாங்கியுள்ளார். பிறகு அவர் அந்த போட்டோக்களை காமித்து அதை ஊடகத்தில் வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்துள்ளார்.

அப்படி அவரிடம் பல பெண்கள் ஏமாந்துள்ளார்கள். அப்படி ஏமாந்த பலர் போலீசுக்கு போகமால் இருந்தனர். ஆனால் கடைசியாக 13 வயதான டீனேஜ் பெண்ணை அவர் இப்படி போட்டோ வாங்கி ஏமாற்றியதால் அவர் துணிச்சலாக அவர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் அந்த பெண்ணின் புகாரின் பேரில் அந்த அமீர் மீது வழக்கு பதிவு செய்தனர். பிறகு அவரை பல பிரிவுகளில் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர், மேற்கொண்டு அவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories