லவ் ஜிஹாத்: இந்து போல் ஏமாற்றி இந்துபெண்ணை மதமாற மிரட்டி திருமணம்!

abit
abit

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ காசிப்பூர் பகுதியை சார்ந்தவன் ஆபிட். இவன் முஸ்லீம் மதத்தை சார்ந்தவன் ஆவான். இந்நிலையில், தனது பெயரை சுனில் குமார் என்று போலியாக கூறி, இந்து பெண்மணியை காதல் வலையில் விழ வைத்துள்ளான்.

சில மாதங்கள் கழித்து தனது உண்மையான சுயரூபத்தை ஆபிட், தன்னை நீ திருமணம் செய்துகொள்ள முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டும் என்றும், உனது பெயர் மற்றும் அடையாளம் என அனைத்தையும் மாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளான்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்மணியை, உன்னுடன் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்வேன், தனிமையில் எடுத்த புகைப்படத்தையும் வெளியிடுவேன், குடும்பத்தோடு அனைவரையும் கொலை செய்வேன் என்று மிரட்டி இருக்கிறான்.

இதனால் பயந்துபோன பெண்மணி அவனை திருமணம் செய்துள்ளார். இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்துக்கும் மாறியுள்ளார்.

மதம் மாறி வற்புறுத்தலால் திருமணம் செய்த பெண்ணிற்கு பேரதிர்ச்சியாக, ஆபிட்டுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 7 குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரியில் இதே போன்று மற்றொரு இந்து பெண்ணை ஏமாற்றி, மதம் மாற்றி திருமணம் செய்துள்ளான்.

இதனையடுத்து, ஆபிட் மீது பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, இந்த புகாரை ஏற்ற காசிப்பூர் லக்னோ ஏ.சி.பி சுனில் குமார் வழக்குப்பதிவு செய்து ஆபிட்டை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

Entertainment News

Popular Categories