ஜல்ஜிவன் திட்டம்: மேற்கு வங்கத்திற்கு 7000 கோடி! மத்திய அரசு!

water 2
water 2

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு ரூ.7000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் 100% குடிநீர் குழாய் இணைப்பை பெற்று விட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கு வங்காள அரசு இந்தத் திட்டத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை அளிக்காமல் பணியில் மெத்தனம் காட்டி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம், மேற்கு வங்கத்துக்கு 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.6,998.97 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.995.33 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.1,614.18 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இந்த ஆண்டுமேற்கு வங்கத்துக்கு 4 மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஜல்ஜீவன் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மொத்தம் இருந்த 163.25 லட்சம் கிராம வீடுகளில் 2.14 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது.

அதாவது கிராமங்களில் ஒரு சதவீத வீட்டில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. ஆனால் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மேற்கு வங்கத்தில் கடந்த 21 மாதத்தில், 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க அரசின் மெத்தன போக்கால் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த இத்திட்டத்தின் மூலம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது மத்திய அரசு ரூ.7000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

Topics

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

Entertainment News

Popular Categories