மசூதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

mosque abuses
mosque abuses

வடகிழக்கு தில்லி ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 48 வயது மதிக்கத்தக்க மௌலானா முஹம்மது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தில்லியில் உள்ள ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்க சென்றபோது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை 48 வயது மதிக்கத்தக்க முஹம்மது இலியாஸ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் முழுவிவரங்களை தெரிவிக்காத நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் தப்பி ஓடியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

பின்னர் குற்றவாளி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் இருந்த இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை மசூதிகள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இலியாஸ் என்பதும் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு காஜியாபாத்தில் உள்ள லோனியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மசூதிக்குள் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories