மசூதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன்!

mosque abuses
mosque abuses

வடகிழக்கு தில்லி ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்கச் சென்ற 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 48 வயது மதிக்கத்தக்க மௌலானா முஹம்மது இலியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தில்லியில் உள்ள ஹர்ஷ் விஹாரில் உள்ள ஒரு மசூதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் தண்ணீர் எடுக்க சென்றபோது 12 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியை 48 வயது மதிக்கத்தக்க முஹம்மது இலியாஸ் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி வீடு திரும்பியதும் தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டவரின் முழுவிவரங்களை தெரிவிக்காத நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமரா உதவியுடன் தப்பி ஓடியவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் குற்றவாளி பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து அவர் இருந்த இடத்தை கண்டறிந்து அவரை கைது செய்தனர்.

மேலும் சிறுமியை மசூதிகள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தவர் ராஜஸ்தானின் பரத்பூரைச் சேர்ந்த இலியாஸ் என்பதும் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு காஜியாபாத்தில் உள்ள லோனியில் இருந்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மசூதிக்குள் தண்ணீர் எடுக்க சென்ற சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Topics

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Entertainment News

Popular Categories