February 20, 2026, 2:40 AM
25.4 C
Chennai

இன்று மாலை… நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்!

pmmodiji
pmmodiji

பிரதமர் நரேந்திர மோதி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பிறகு இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோதி மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட முதல் அலையின் போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னும், அதன் பின்னரும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சில முறை உரையாற்றியுள்ளார். மக்களை ஒன்றிணைந்து செயல்பட உற்சாகப் படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இரண்டாம் அலை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில், அவர் இன்று ஏதாவது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்ட கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த இரண்டாவது அலையின் போது, பிரதமர் மோதி தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். தடுப்பூசிகள் குறித்து அரசியல் ரீதியாக கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு, அது ஊடகங்களில் பேசு பொருளானது.

இந்நிலையில் பிரதமர் மோதி, 7ஆம் தேதி 6வது மாதம், மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். முதல் அலையின் போது, கடுமையாகப் போடப்பட்ட ஊரடங்குகளால், தொற்று பெரிதும் கட்டுக்குள் இருந்தது என்பதும், நாடு முழுதும் உள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார் பிரதமர், குறிப்பாக, ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் இன்றைய உரையின் போதும், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories