இன்று மாலை… நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர்!

pmmodiji
pmmodiji

பிரதமர் நரேந்திர மோதி, இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

கோவிட் இரண்டாவது அலை ஏற்பட்ட பிறகு இன்று முதல்முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோதி மாலை 5 மணிக்கு உரையாற்ற உள்ளார். கடந்த வருடம் ஏற்பட்ட முதல் அலையின் போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்னும், அதன் பின்னரும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சில முறை உரையாற்றியுள்ளார். மக்களை ஒன்றிணைந்து செயல்பட உற்சாகப் படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இரண்டாம் அலை ஓரளவுக்கு முடிவுக்கு வரும் நிலையில், அவர் இன்று ஏதாவது முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மிகத் தீவிரமாகப் பரவி உயிரிழப்புகளை ஏற்படுத்திவிட்ட கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இருந்து இந்தியா படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த இரண்டாவது அலையின் போது, பிரதமர் மோதி தொடர்ந்து மாநில முதல்வர்களுடன் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்தும், தடுப்பூசிகள் செலுத்தக் கூடிய பணிகள் குறித்தும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்தார். தடுப்பூசிகள் குறித்து அரசியல் ரீதியாக கருத்துகளும் விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு, அது ஊடகங்களில் பேசு பொருளானது.

இந்நிலையில் பிரதமர் மோதி, 7ஆம் தேதி 6வது மாதம், மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். முதல் அலையின் போது, கடுமையாகப் போடப்பட்ட ஊரடங்குகளால், தொற்று பெரிதும் கட்டுக்குள் இருந்தது என்பதும், நாடு முழுதும் உள்ள மக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் அறிவித்தார் பிரதமர், குறிப்பாக, ரூ.20 லட்சம் கோடிக்கான சுயசார்பு திட்டத்தை அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமரின் இன்றைய உரையின் போதும், முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

Entertainment News

Popular Categories