December 6, 2025, 2:15 AM
26 C
Chennai

மாம்பழம் பறிக்கச் சென்ற சகோதரிகள்! கூடப் போன சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

mango leaves2
mango leaves2

மாம்பழம் பறிக்கும் தகராறில் இரு சகோதரிகளால் உடன் வந்த ஆறு வயதான சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் பாகுபேரா கிராமத்தில் ஒன்பது வயது மற்றும் 12 வயதான இரண்டு சகோதரிகள் தங்களின் பெற்றோருடன் வசித்து வந்தார்கள். அந்த சிறுமிகளின் வீட்டிற்கு அருகே ஆறு வயதான சிறுமியும் வசித்து வந்தார்.

இந்நிலையில் அந்த மூவரும் அருகிலுள்ள ஒரு மாந்தோப்பில் சென்று மாம்பழம் பறித்து சாப்பிடுவார்கள். அப்படி கடந்த வாரம் ஒருநாள் மூவரும் அந்த வீட்டருகேயுள்ள ஒரு மாந்தோப்பில் மாம்பழம் பறித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஆறுவயது சிறுமிக்கும் மற்றும் இரு சகோதரிகளுக்குமிடையே சண்டை வந்துள்ளது. அப்போது அந்த இரு சகோதரிகளும் சேர்ந்து அந்த ஆறு வயதான சிறுமியை அடித்து கொன்று விட்டார்கள். பிறகு அவரின் சடலத்தை அந்த மாந்தோப்பிலேயே விட்டு விட்டு வந்து விட்டனர் .

மறுநாள் அந்த மாந்தோப்புக்கு வந்த அதன் உரிமையாளர் அங்கு ஒரு சிறுமி இறந்து கிடப்பதை பார்த்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டார்கள்.

அப்போது அந்த ஆறு வயதான சிறுமியை அவரோடு சென்ற இரு சகோதரிகள் சேர்ந்து கொன்ற விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. பின்னர் போலீசார் அந்த இரு சகோதரிகளை கைது செய்தார்கள் .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories