December 6, 2025, 7:57 AM
23.8 C
Chennai

உங்க வீட்டுக்குள்ள சிசிடிவி இருக்கா..? கவனம் தம்பதிகளே!

Pornography
Pornography

ஒரு தம்பதிகளின் நெருக்கமான காட்சியை வைத்து பணம் பறித்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென் தில்லியில் வசிக்கும் 30 வயதான கரண் அஹுஜா ஒரு தனியார் நிறுவன ஆலோசகராக இருக்கிறார், அவரது மனைவி எம்.என்.சி.யில் பணிபுரிகிறார் . இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

பிறகு தங்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக இந்த தம்பதியர் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி , வீட்டில் சிசிடிவி கேமராக்களை அமைத்தனர்.

இந்நிலையில் அந்த சிசிடிவி கேமரா சமீபத்தில் ரிப்பேர் ஆனது .அதனால் உத்தரபிரதேசத்தில் உள்ள அசாம்கர் நகரைச் சேர்ந்த ரஷீத் , என்பவரை அந்த கேமராவை சரி செய்ய அழைத்தனர் .

அவர் அந்த கேமராவை சரி செய்த போது அதிலிருந்த அந்த தம்பதிகளின் பெட் ரூம் அந்தரங்க காட்சிகளை கண்டுள்ளார். பின்னர் அவற்றை தன்னுடைய செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதன் பின்னர் 80 க்கும் மேற்பட்ட அந்த அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி அஹுஜாவை மிரட்டியுள்ளார். உடனே தனக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

பயந்து போன அகுஜா அவருக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அஹுஜா அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அந்த டெக்னீசியன் ரஷீத்தை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories