உங்க வீட்டுக்குள்ள சிசிடிவி இருக்கா..? கவனம் தம்பதிகளே!

Pornography
Pornography

ஒரு தம்பதிகளின் நெருக்கமான காட்சியை வைத்து பணம் பறித்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தென் தில்லியில் வசிக்கும் 30 வயதான கரண் அஹுஜா ஒரு தனியார் நிறுவன ஆலோசகராக இருக்கிறார், அவரது மனைவி எம்.என்.சி.யில் பணிபுரிகிறார் . இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது மகப்பேறு விடுமுறைக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்தனர்.

பிறகு தங்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக இந்த தம்பதியர் ஒரு ஆயாவை வேலைக்கு அமர்த்தி , வீட்டில் சிசிடிவி கேமராக்களை அமைத்தனர்.

இந்நிலையில் அந்த சிசிடிவி கேமரா சமீபத்தில் ரிப்பேர் ஆனது .அதனால் உத்தரபிரதேசத்தில் உள்ள அசாம்கர் நகரைச் சேர்ந்த ரஷீத் , என்பவரை அந்த கேமராவை சரி செய்ய அழைத்தனர் .

அவர் அந்த கேமராவை சரி செய்த போது அதிலிருந்த அந்த தம்பதிகளின் பெட் ரூம் அந்தரங்க காட்சிகளை கண்டுள்ளார். பின்னர் அவற்றை தன்னுடைய செல்போனில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அதன் பின்னர் 80 க்கும் மேற்பட்ட அந்த அந்தரங்க காட்சிகளை இணையத்தில் வெளியிடுவதாக கூறி அஹுஜாவை மிரட்டியுள்ளார். உடனே தனக்கு லட்சக்கணக்கில் பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார்.

பயந்து போன அகுஜா அவருக்கு 3 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் அவர் மேலும் பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அஹுஜா அந்த நபர் மீது போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அந்த டெக்னீசியன் ரஷீத்தை கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

Entertainment News

Popular Categories