எல்லோர் முன்பாக காதலியை இழுத்து சென்று ரூம் கதவை அடைத்த காதலன்! உள்ளே கேட்ட சத்தத்தால் அதிர்ந்த நண்பர்கள்!

manasa
manasa

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மானசா(24), எர்ணாகுளம் கோதை மங்கலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படித்து முடித்துவிட்டு கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் படித்த சக மருத்துவர்களும் அவருடனேயே தங்கியிருந்து பயிற்சி மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

மானசா, ராகில் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலன் ராகிலின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். இனிமேல் காதலை தொடர முடியாது .

அதனால் என் பின்னால் வருவதை என்னுடன் பேசுவதையும் நிறுத்தி விடு என்று கண்டித்திருக்கிறார். ஆனால் மானசாவை விடமுடியாமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார் ராகில்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சக பயிற்சி மருத்துவர்கள் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் மானசா. அப்போது திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த ராகில், மானசாவிடம் பேசியிருக்கிறார். மானசா பேச விரும்பவில்லை என்று சொன்னதால், திடீரென்று அவரது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று இருக்கிறார் ராகில்.

அறைக்குள் சென்றதும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மாணவியின் நண்பர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறக்கவே இல்லை.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ஆனால் சிறிது நேரத்தில் துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. இதையடுத்து அதிர்ந்து போன மானசாவின் நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனபோது, மானசாவும் ராகிலும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

தனக்கு கிடைக்காத மானசா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று துப்பாக்கியுடன் வந்த ராகில், மாணவியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மானசா- ராகில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானசா கொலை, ராகுல் தற்கொலை குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories