எல்லோர் முன்பாக காதலியை இழுத்து சென்று ரூம் கதவை அடைத்த காதலன்! உள்ளே கேட்ட சத்தத்தால் அதிர்ந்த நண்பர்கள்!

manasa
manasa

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த மானசா(24), எர்ணாகுளம் கோதை மங்கலத்தில் உள்ள தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படித்து முடித்துவிட்டு கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். அவருடன் படித்த சக மருத்துவர்களும் அவருடனேயே தங்கியிருந்து பயிற்சி மருத்துவம் பார்த்து வந்துள்ளனர்.

மானசா, ராகில் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலன் ராகிலின் நடவடிக்கை பிடிக்காமல் அவரை வெறுத்து ஒதுக்கி இருக்கிறார். இனிமேல் காதலை தொடர முடியாது .

அதனால் என் பின்னால் வருவதை என்னுடன் பேசுவதையும் நிறுத்தி விடு என்று கண்டித்திருக்கிறார். ஆனால் மானசாவை விடமுடியாமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார் ராகில்.

இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் சக பயிற்சி மருத்துவர்கள் உடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்திருக்கிறார் மானசா. அப்போது திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த ராகில், மானசாவிடம் பேசியிருக்கிறார். மானசா பேச விரும்பவில்லை என்று சொன்னதால், திடீரென்று அவரது கையை பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்று இருக்கிறார் ராகில்.

அறைக்குள் சென்றதும் உள்பக்கமாக பூட்டிக் கொண்டிருக்கிறார். இதனால் மாணவியின் நண்பர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு கதவை தட்டியுள்ளனர். கதவைத் திறக்கவே இல்லை.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

ஆனால் சிறிது நேரத்தில் துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது. இதையடுத்து அதிர்ந்து போன மானசாவின் நண்பர்கள் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி அவர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே போனபோது, மானசாவும் ராகிலும் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

தனக்கு கிடைக்காத மானசா யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று துப்பாக்கியுடன் வந்த ராகில், மாணவியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தானும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து மானசா- ராகில் இருவரின் சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மானசா கொலை, ராகுல் தற்கொலை குறித்து எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories