லவ் ஜிகாத்: சிறுமியை கர்ப்பமாக்கி மதமாற வற்புறுத்தி மிரட்டல்!

vankodumai - 2026

உத்தரபிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஜாமோ காவல் நிலையத்தில், கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி 16 வயது தலித் சிறுமியின் தந்தை, நாஷாத் என்ற இளைஞர் மற்றும் அவரது தந்தை இஸ்லாம் மீது புகார் அளித்துள்ளார்.

காவல்துறையினரின் அறிக்கை படி, நஷத் மீது கற்பழிப்பு, பிளாக்மெயில் மற்றும் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டாலும், அவரது தந்தைக்கு அவரது மகனுக்கு உதவியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நஷாத் என்ற இளைஞர், தனது மைனர் மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி 7 மாதங்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த பெண் கர்ப்பமாகிவிட்டதை அறிந்த நஷத், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்.
அவர் கருக்கலைப்பு செய்யும்படி அவளை மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில், நஷாத்தின் தந்தை, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை தனது மகனின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டும் என கூறியுள்ளார். இல்லையென்றால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என மிரட்டியுள்ளார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

தனது மகளை திருமணத்தின் பேரில் கடந்த 7 மாதங்களாக தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியதை பெண்ணின் தந்தை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால், அவர் மத மாற்றத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப் படுத்தியுள்ளனர்.

தற்போது காவல் நிலையம் வரை சம்பவம் விசாரணைக்கு சென்றுள்ள நிலையில், நஷாத் மற்றும் அவரது தந்தை இஸ்லாமுக்கு எதிராக ஐபிசி பிரிவுகள் 376 மற்றும் 506 ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் மதமாற்ற எதிர்ப்பு சட்டம் மற்றும் போக்சோவின் பிற பிரிவுகள் மற்றும் பிற குற்றப்பிரிவுகளையும் போலீசார் கையில் எடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories