நடைமுறைக்கேற்ற பட்ஜெட்: பிரதமர் மோடி பாராட்டு

Published:

புதுதில்லி: இன்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் நடைமுறைக்கேற்றவகையில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ள பாராட்டு: 2015 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தெளிவான திட்டங்களுடன் உள்ளது. நடைமுறையில் சாத்தியப்படக்கூடிய வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் வளர்ச்சியின் வேகத்தை மேலும் அதிகரிக்கும். வளமான எதிர்காலத்துக்கான விடியலுக்கான அறிகுறியாக உள்ளது. இந்த பட்ஜெட் ஏழைகளுக்கான, நடுத்தர வர்க்கத்தினருக்கான இளைஞர்களுக்கு ஆதரவான முன்னுதாரனமான பட்ஜெட்  

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Related articles

Recent articles

spot_img