சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ வயர்லெஸ் ஹெட்போன்கள் அறிமுகம்!

2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி நிறுவனம் தனது வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் வெளியீடு மார்ச் மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ என அழைக்கப்படும் புதிய ஹெட்போன்களில் நாய்ஸ்-கேன்சலிங், கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் செய்யப்பட்டிருக்கிறது.  புதிய ஹெட்போன்களில் வழங்கப்பட்டிருக்கும் டூயல் லிஸ்டிங் எக்ஸ்பீரியன்ஸ் எனும் அம்சம் வெளிப்புற சத்தத்தை குறைத்து முழுமையான இசை அனுபவத்தை வழங்குகிறது. எக்ஸ்பீரியா டுயோ வயர்லெஸ் ஹெட்போன்களை கொண்டு காலண்டர், செய்திகள் மற்றும் இதர தகவல்களை ஆடியோ நோட்டிபிகேஷன் வடிவில் அனுப்பும் வசதியை கொண்டுள்ளது.
இதன் அதிநவீன டெய்லி அசிஸ்ட் அம்சம் வாடிக்கையாளர் ஒரு நாள் முழுக்க செய்யும் பணிகள் சார்ந்த விவரங்களை சேகரித்து அதற்கேற்ற தகவல்களை பரிந்துரை செய்யும். வாடிக்கையாளர் பயன்படுத்தும் போது இனிமையான இசை அனுபவத்தை வழங்க சோனி தயாரித்த ஸ்பேடியல் அகௌஸ்டிக் கண்டக்டர் வழி செய்கிறது.
இத்துடன் சோனியின் க்ளியர் ஃபேஸ் ஆடியோ தொழில்நுட்பம் ஹெட்போன் பயன்படுத்தப்படும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஹெட்போன் ஒலியை தானாக மாற்றிமைக்கும் வசதி கொண்டுள்ளது. இதனால் இசையை முழுமையாக அனுப்பவிக்க முடியும். இது சோனியின் CXD5602 சிப் மூலம் இயங்குகிறது. இந்த சிப்செட் மிக குறைந்த அளவு மின்சக்தியை பயன்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் பயணம் செய்யும் போது வரும் அழைப்புகளை ஸ்மார்ட்போனினை கையில் எடுக்காமல் தலையை மட்டும் அசைத்தே அழைப்பை ஏற்கவும், நிராகரிக்கவும் முடியும். அதிநவீன ஜெஸ்ட்யூர் அம்சம் இந்த வசதியை வழங்குகிறது. இத்துடன் ஹெட்போன்களை தழுவியே இசையை தேர்வு செய்வதும், ஒலியை மாற்றியமைக்கவும் முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களை சப்போர்ட் செய்யும் வகையில் அசிஸ்டண்ட் மற்றும் சிரி இன்டகிரேஷன் அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. சோனி எக்ஸ்பீரியா இயர் டுயோ கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் இதன் வெளியீடு மார்ச் மாத வாக்கில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories