IND Vs BAN Test: இரண்டாவது டெஸ்டையும் வென்று இந்திய அணி அசத்தல்!

ind vs ban test - 2026
#image_title

இந்தியா-வங்கதேசம் இரண்டாவது டெஸ்ட் – கான்பூர் – ஐந்தாம் நாள் – 01.10.2024

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

வங்கதேசம்
முதல் இன்னிங்க்ஸ் 233 (மோமினுல்107*, பும்ரா 3-50, ஆகாஷ் தீப் 2-43)
இரண்டாவது இன்னிங்க்ஸ் (146, ஷத்மன்50, பும்ரா 3/17, ஜதேஜா 3/34, அஷ்வின் 3/50)
இந்திய அணி
முதல் இன்னிங்க்ஸ் 285க்கு 9 டிக்ளேர்டு (ஜெய்ஸ்வால் 72, ராகுல் 68, மெஹிதி 4 -41, ஷகிப் 4-78),
இரண்டாவது இன்னிங்க்ஸ் மூன்று விக்கட்இழப்பிற்கு 98 (ஜெய்ஸ்வால் 51, கோலி ஆட்டமிழக்காமல் 29, மெஹிதி 2/44).

இந்திய அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.  

நான்காம் நாள் முடிவில் வங்கதேசம்2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் இருந்தது. பும்ராவும் அஷ்வினும் இன்றுபந்துவீச்சைத் தொடங்கினர். இன்றைய முதல் வங்கதேச விக்கட் அஷ்வின் பந்துவீச்சில் விழுந்தது.அடுத்தவிக்கட் 28ஆவது ஓவரில் ஜதேஜவுக்குக் கிடைத்தது.

29ஆவது ஓவரில் அதுவரை சிறப்பாகஆடிக்கொண்டிருந்த ஷத்மன் ஆட்டமிழந்தார். 30ஆவது ஓவரில் லிட்டன் தாஸ், 32ஆவது ஓவரில்ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தனர். 37ஆவது ஓவரில் பும்ரா ஒரு விக்கட் எடுத்தார். 41ஆவதுஓவரில் மேலும் ஒரு விக்கட் எடுத்தார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

47ஆவது ஓவர் கடைசி பந்தில் கடைசி விக்கட்டையும் பும்ரா எடுத்தார். வங்கதேச அணி 146 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 95 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஐந்தாம் நாள் உணவு இடைவேளை வந்தது.

வங்கதேசம் இந்திய அணியின் விக்கெட்டுகளை எடுக்கும் வகையில் பந்து வீசாததால் இந்தியா மீண்டும் அனைத்து துப்பாக்கிகளையும் வெடிக்கச் செய்தது.

ரோஹித் முதல் ஓவரில் லெக் சைடுக்கு ஒருபெரிய ஸ்விங்கை தவறவிட்டார், அவர் ஒரு ஸ்வீப்பை மிடில் செய்தபோது, ​​மெஹிடியின் இரண்டாவது ஓவரில் டீப் பேக்வர்ட் ஸ்கொயர்-லெக்கிடம் கேட்ச் கொடுத்தார்.

ஷுப்மான்கில் 6 ரன்களில் மெஹிடியால் எல்பிடபிள்யூவில் சிக்கினார், அதேபோன்ற ஒரு பந்து வீச்சில்திங்களன்று ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்திருந்தார்.

மற்றபடி தொடரில் ஜெய்ஸ்வாலின் மூன்றாவது அரை சதத்தால் இந்தியா அசத்தலாக இலக்கைத் துரத்தியது.விராட் கோலியுடன் 58 ரன்கள் எடுத்த அவரது விறுவிறுப்பான பார்ட்னர்ஷிப் இந்தியாவை ஏறக்குறைய வெற்றி காணச் செய்தது. ஆனால் அச்சமயத்தில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். அப்போது வெற்றிக்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

அதற்கடுத்த இரண்டாவது ஓவரில் ரிஷப் பந்த் ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவின் வெற்றியை 18ஆவது ஓவரில் பெற்றுத் தந்தார்.

ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகனாகவும் அஷ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர்.

உலக டெஸ்ட் தொடரில் புள்ளிப் பட்டியல்

அணி | மேட்சு | வெற்றி | தோல்வி | ட்ரா | புள்ளி | %
இந்தியா | 11 | 8 | 2 | 1 | 98 | 74.24 |
ஆஸ்திரேலியா | 12 | 8 | 3 | 1 | 90 | 62.50
இலங்கை | 9 | 5 | 4 | 0 | 60 | 55.56
இங்கிலாந்து | 16 | 8 | 7 | 1 | 81 | 42.19
தென் ஆப்பிரிக்கா | 6 | 2 | 3 | 1 | 28 | 38.89
நியூசிலாந்து | 8 | 3 | 5 | 0 | 36 | 37.50 |
வங்கதேசம் | 8 | 3 | 5 | 0 | 33 | 34.38 |
பாகிஸ்தான் | 7 | 2 | 5 | 0 | 16 | 19.05
மேற்கு இந்தியத் தீவுகள் | 9 | 1 | 6 | 2 | 20 | 18.52

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories