சபரிமலையில்… காணிக்கை நாணயங்களை எண்ண, கைகொடுத்த ஏற்பாடுகள்!

sabarimala coin counting - 2026

சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் முக்கியமான ஒன்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் பத்து ரூபாய் 20 ரூபாய் நாணய நிலையாகும் இந்த நாணயங்களை எண்ணுவதில் கடந்த ஆண்டு திருவாங்கூர் தேவசம் போர்டு பெரும் பிரச்சனையை சந்தித்து மிகப் பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது இந்த நாணயங்களை இந்த ஆண்டு மிகச்சரியாக எண்ணி கணக்கு காட்ட முன்கூட்டியே சரியான வழிமுறைகளை கண்டுபிடித்து நடை அடைக்கும் இன்று காணிக்கைகளும் அனைத்தும் எண்ணப்பட்டு காணிக்கை பாதுகா ப்பு அரை என்னும் வரை அனைத்தும் தற்போது திருமாங்கூர் தேவசம்போர்டு மூடியுள்ளது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்தின் ஒரு பகுதியாக இருக்கும் கருவூலத்தில் உள்ள கடைசி சில நாணயங்கள் கூட முழுமையாக எண்ணப்பட்டுவிட்டது .

கடந்த வருடம் இதே நேரத்தில், மூன்று அறைகளில் நாணயங்கள் குவிந்து கிடந்தன, எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. பிப்ரவரி 5 ஆம் தேதி தொடங்கி, வரவிருக்கும் பூஜை மாதத்தையொட்டி, சுமார் 300 ஊழியர்கள் 22 நாட்கள் அயராது உழைத்து காணிக்கை எண்ணினர். இதில் ஏற்பட்ட நிதி இழப்பும் மனித முயற்சியும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தின.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

கடந்த ஆண்டு நிலைமை மீண்டும் நிகழாமல் இருக்க இந்த முறை ஆரம்பத்திலிருந்தே திருவாங்கூர் தேவஸ்தானம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது. கார்த்திகை முதல் நாளிலிருந்து நாணயங்களை எண்ணுவதற்கு 150 தினசரி கூலி தொழிலாளர்கள் நியமிக்கப்பட்டனர். தினசரி கூலி தொழிலாளர்களும் தேவஸ்தானம் ஊழியர்களும் ஒன்றிணைந்தபோது, ​​இந்த விஷயம் வரலாறாக மாறியது.

சபரிமலை மண்டல மகரவிளக்கு மஹோத்சவத்திற்கு முந்தைய நாள், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட அனைத்தும் எண்ணப்பட்டு இன்று கருவூலம் பூட்டப்பட்டது.

காணிக்கை எண்ணுவதில் ஹரிபாடு துணை ஆணையர் திலீப் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கு வகித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories