கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தொடங்கிய லிங்காயத் அரசியல்!

lingayat protest in maharshtra - 2026

கர்நாடகத்தை அடுத்து மகாராஷ்டிராவிலும் தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை லிங்காயத் சமுதாயத்தினர் விடுத்துள்ளனர். இது அம்மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிட மாநிலம் ஔரங்காபாத்தில் ஆணையர் அலுவலகம் முன் லிங்காயத் ஒருங்கிணைப்புக் குழு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் இது குறித்துக் கூறியபோது, மகாராஷ்டிரா மாநிலத்தில் லிங்காயத் பிரிவை சுமார் 4 கோடி பேர் பின்பற்றி வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் லிங்காயத் சமுதாயத்தினருக்கு தனி மத அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஷ்டிரா மாநிலத்திலும் அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

தேசிய அளவில் லிங்காயத் சமுதாயத்தினரை மத சிறுபான்மை குழு என அங்கீகரிக்க வேண்டும். லிங்காயத் சமுதாயத்திற்கு சுதந்திரமான மத நிலைப்பாட்டை அரசு வழங்கும் வரை பேரணிகளை நடத்துவோம் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories