December 5, 2025, 4:45 PM
27.9 C
Chennai

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் மிருகங்கள்: ஆந்திர முதல்வர்

02 May 08 IND - 2025குண்டூர் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து பொது விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

ஆந்திராவின் குண்டூரில் 9 வயது சிறுமியை 60 வயது முதியவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தை தொடர்ந்து, விஜயவாடாவில் பொது விழிப்புணர்வு பேரணி ஒன்றை ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு நடத்தினார்.

சிறுமிகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்கும் நோக்கிலேயே இந்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, இந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. இந்த சம்பவம் எனது கவனத்துக்கு வந்ததும், சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி குற்றம் செய்தவரை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது மக்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் இதுபோன்ற குற்றவாளிகளிடம் கருணை காட்ட கூடாது. பெண்கள், குற்றவாளிகள் முகத்தில் காறி துப்ப வேண்டும். அவர்கள் மனிதர்கள் அல்ல மிருகங்கள், அவர்களை மன்னிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்து, பஞ்சாயத்து ராஜ் துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒரு குழு அமைத்து இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என்றார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories