December 5, 2025, 9:32 PM
26.6 C
Chennai

கர்நாடக முதல்வராகிறார் எடியூரப்பா

amith sha ediyurappa - 2025

கர்நாடக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. ஓட்டு எண்ணிக்கை துவங்கிய சில நிமிடங்கள் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. நேரம் ஆக, ஆக., பாரதீய ஜனதா 100 க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

ஆட்சி அமைக்க 112 தொகுதிகள் வெற்றி பெற்றால் போதுமானது. எனவே இங்கு காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கருத்துக்கணிப்பின்படி யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்பது பொய்யாகி போனது.

குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதாதளம் 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் நிலை உள்ளது. காங்கிரஸ் பா.ஜ.,வை விட அதிக தொகுதிகள் பெற்றால் குமாரசாமி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கலாம் என கனவு கண்டது. இதுவும் தகர்ந்து போனது. ஆகையால் தற்போது பாரதீய ஜனதா தனித்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் எடியூரப்பா மீண்டும் முதல்வராவார்.

காலை 10.30 மணி முன்னிலை நிலவரங்களின் படி, பாஜக., 118 தொகுதிகளிலும் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் , மஜத., 46 தொகுதிகளிலும், மற்றவர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தனர். எனவே பாஜக., தனிப் பெரும் பான்மையுடன் கூடிய கட்சியாக உருவெடுத்துள்ளதால், அடுத்து பாஜக.,வே ஆட்சியமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாஜக., முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்கவுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories