December 5, 2025, 7:20 PM
26.7 C
Chennai

நீட் தேர்வில் தமிழகம் ‘பாஸ்’! முழுமையாக 40% தேர்ச்சி!

neet2 - 2025

மருத்துவ படிப்புகளுக்கான தகுதித் தேர்வு – நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 39.55% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் – சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வினை எழுதியவர்களில் தமிழகத்தில் 45,336 பேர் மட்டுமே தேர்ச்சி  பெற்றுள்ளதாக, சிபிஎஸ்இ. தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் 1,14,602 பேர் தேர்வு எழுதினர். அந்த வகையில் நீட் தேர்வில் தமிழகம் 39.55% தேர்ச்சி பெற்றுள்ளது.

statewisequalified - 2025

தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று நாட்டிலேயே 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.

neet percent - 2025

நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூலை 25-ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்குகிறது.

மருத்துவ படிப்பில் சேர தமிழக மாணவர்களூக்கான கவுன் சிலிங் ஜூலை 25 முதல் தொடங்கும்  என்று எம்சிஐ. தெரிவித்துள்ளது. ஜூன் 25ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும்.

முதல் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஜூலை 12க்குள் கல்லூரியில் சேர வேண்டும். 2-ம் கட்ட கவுன்சிலிங் ஜூலை 15 முதல் 26-ம் தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கவுன்சிலிங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆக.3ம் தேதி கல்லூரிகளில் சேர வேண்டும் என்று எம்.சி.ஐ  தெரிவித்துள்ளது.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories