பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடனை டீக்கடைக்காரர் மீட்டுள்ளார்!

பெட்ரோல் ₹ 83 க்கு வித்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடன் 1,30,000 கோடி வட்டியுடன் 2,00,000 கோடியை கட்டி டீ கடைகாரர் மீட்டியுள்ளார்…

petrol cost - 2026

பெட்ரோல் விலை குறித்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி (Narayanan Thirupathy) குறிப்பிடுவது…

“பங்கு பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. நம் சுமையை நம் குழந்தைகளின் மீது சுமத்துகிறோம். அவர்கள் தான் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதை இந்த நாடு உணர வேண்டும்” : பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

2012ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .78.57, பெட்ரோல்/ டீசல் மானியம் ரூ.1,61,029 கோடி. 2013ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .83.62, பெட்ரோல்/ டீசல் மானியம் 1,43,738 கோடி, 2014 ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.80, பெட்ரோல்/டீசல் மானியம் 76,285 கோடி, 2015ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.63.90, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,571 கோடி, 2016ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.62.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,738 கோடி, 2017ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.67, பெட்ரோல்/ டீசல் மானியம் 7069 கோடி, 2018ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.75, பெட்ரோல்/ deesal மானியம் ‘0’. அதாவது 2012-2014 வரை ரூபாய்100 க்கு விற்றிருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை 80 ரூபாய்க்கு விற்றது எண்ணெய் நிறுவனங்கள். மீதமுள்ள 20 ரூபாயை மத்திய அரசு மானியமாக பங்குகளை எண்ணெய் நிறுவனத்திற்கு கொடுத்து சமாளித்து கொண்டிருந்தது. அந்த கடனை கடந்த 4 வருடங்களில் பாஜக அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பை உபயோகித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி மக்களின் நிதி சுமையை குறைத்தது என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை.

மன்மோகன் சிங் சொன்னது போல் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் மீது விழ இருந்த நிதி சுமையை கச்சா எண்ணெய் விலை குறைப்பை பயன்படுத்தி சிறப்பான முறையில் கையாண்டது பாஜக அரசு என்பதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

2 COMMENTS

  1. இந்திய நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு UPA 2009 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டு வரை செய்த சூழ்ச்சியை பார்த்தல் அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories