பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடனை டீக்கடைக்காரர் மீட்டுள்ளார்!

பெட்ரோல் ₹ 83 க்கு வித்தும் எண்ணெய் கம்பெனிகளுக்கு பொருளாதார மேதை உருவாக்கி வைத்த கடன் 1,30,000 கோடி வட்டியுடன் 2,00,000 கோடியை கட்டி டீ கடைகாரர் மீட்டியுள்ளார்…

petrol cost - 2026

பெட்ரோல் விலை குறித்து பாஜக., பிரமுகர் நாராயணன் திருப்பதி (Narayanan Thirupathy) குறிப்பிடுவது…

“பங்கு பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் நிதி சுமையை எண்ணெய் நிறுவனங்களின் மீது அழுத்துவது நிரந்தர தீர்வு அல்ல. நம் சுமையை நம் குழந்தைகளின் மீது சுமத்துகிறோம். அவர்கள் தான் அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்பதை இந்த நாடு உணர வேண்டும்” : பெட்ரோல் டீசல் உயர்வு குறித்து பத்து வருடங்களுக்கு முன் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்.

2012ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .78.57, பெட்ரோல்/ டீசல் மானியம் ரூ.1,61,029 கோடி. 2013ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ .83.62, பெட்ரோல்/ டீசல் மானியம் 1,43,738 கோடி, 2014 ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.80, பெட்ரோல்/டீசல் மானியம் 76,285 கோடி, 2015ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.63.90, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,571 கோடி, 2016ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.62.75, பெட்ரோல்/ டீசல் மானியம் 27,738 கோடி, 2017ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.78.67, பெட்ரோல்/ டீசல் மானியம் 7069 கோடி, 2018ம் ஆண்டு பெட்ரோல் விலை ரூ.83.75, பெட்ரோல்/ deesal மானியம் ‘0’. அதாவது 2012-2014 வரை ரூபாய்100 க்கு விற்றிருக்க வேண்டிய ஒரு லிட்டர் பெட்ரோலை 80 ரூபாய்க்கு விற்றது எண்ணெய் நிறுவனங்கள். மீதமுள்ள 20 ரூபாயை மத்திய அரசு மானியமாக பங்குகளை எண்ணெய் நிறுவனத்திற்கு கொடுத்து சமாளித்து கொண்டிருந்தது. அந்த கடனை கடந்த 4 வருடங்களில் பாஜக அரசு கச்சா எண்ணெய் விலை குறைப்பை உபயோகித்து எண்ணெய் நிறுவனங்களுக்கு செலுத்தி மக்களின் நிதி சுமையை குறைத்தது என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது நம் கடமை.

மன்மோகன் சிங் சொன்னது போல் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் மீது விழ இருந்த நிதி சுமையை கச்சா எண்ணெய் விலை குறைப்பை பயன்படுத்தி சிறப்பான முறையில் கையாண்டது பாஜக அரசு என்பதை மக்களின் கவனத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.

2 COMMENTS

  1. இந்திய நாட்டின் பொருளாதாரம் கடந்த நான்கு ஆண்டுகளில் வளர்ச்சி கண்டுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றத்துக்கு UPA 2009 ம் ஆண்டு முதல் 2013 ம் ஆண்டு வரை செய்த சூழ்ச்சியை பார்த்தல் அவசியம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories