9ஆம் வகுப்பு படித்த லாலுவின் மகன் பீகாரின் துணை முதல்வர்

9ஆம் வகுப்பு படித்த லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜ்ஸ்வி பீகாரின் துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

பிகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் வெற்றி பெற்றார். அவருடன் லாலு பிரசாத் யாதவும் கூட்டணி அமைத்திருந்தார். லாலு தனது இரண்டு மகன்களையும் இந்த தேர்தலில் களமிறக்கினார். முடிவில் இருவருமே வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அவரது இளைய மகன் தேஜஸ்வி துணை முதல்வராக பதவியேற்றார். தேஜஸ்வியின் வயது 24. வெறும் 9 ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளார். இவரை லாலு பிரசாத் தனது கூட்டங்களுக்கு அழைத்துச் சென்று அவருக்கு அரசியலை கற்றுக் கொடுத்தார். இவர் ஒரு கிரிக்கெட் வீரரும் கூட. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடி இருக்கிறார்.

லல்லுவின் மூத்தமகன் தேஜ்பிரதாப்(28). இருந்தாலும் தனது இளையமகன் தேஜஸ்வியையே லாலு தனது அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கி முதலமைச்சர் பதவியை இழந்த லாலு, உடனடியாக தனது மனைவி ராப்ரிதேவியை தேர்தலில் நிறுத்தி பீகாரின் முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தார். படிப்பாவது! அனுபவமாவது! செல்வாக்கும் இருந்து, இந்திய மக்களிடம் எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்ற கலையும் தெரிந்தால், யார் வேண்டுமானாலும், இந்திய அரசியலில் எந்த பதவிக்கும் வர முடியும் என்பதை லாலு பிரசாத் யாதவ் பலமுறை நிரூபித்து வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories