வடகிழக்கு மாநிலங்களில் நிலநடுக்கம்: முதல்வர்களுடன் பிரதமர் விசாரிப்பு

Published:

புது தில்லி:

அஸ்ஸாம், அருணாசப் பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை நில நடுக்கம் உணரப் பட்டது.

இந்நிலையில், அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய், அருணாசல் முதல்வர் நபம் துகி, மணிப்பூர் முதல்வர் ஓம்கார் இபோபி சிங் உள்ளிட்டோருடன் தாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைமையைக் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

Related articles

Recent articles

spot_img