December 6, 2025, 3:15 PM
29.4 C
Chennai

50 நாட்கள் விரதமிருந்து வந்தோம்… நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் மனவேதனை!

sabarimala devottees - 2025

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை நாசப் படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் தரிசனம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

இன்று காலை அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்! எங்களுக்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்!

எத்தனை நாள் விரதம் இருந்து வந்திருக்கிறோம். நெய் திரட்டி, பாதுகாப்பாக மூடி, தேங்காய்களை எடுத்துவந்து, ஐயனின் அபிஷேகத்தைக் காண்பதற்காக வந்திருக்கிறோம். எத்தனை நாள் கடின விரதம் இருந்து வந்தோம். எங்களுக்கு இந்த அரசு அளித்துள்ள பதிலடி இதுதான்!

நாங்கள் சபரிமலை ஐயனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று ஐயப்ப பக்தர்கள் மனம் கதறி அழுதனர்.

இன்று அதி காலை முதலே நிலக்கல்லில் இருந்து பம்பையில் இருந்தும் பக்தர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நடந்து வந்தும், வரிசையில் நின்றும் வந்திருக்கிறார்கள். சபரிமலை ஐயனைக் காண்பதற்காக வரிசையில் நின்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்களை நுழைய வைத்து சபரிமலை ஆசாரத்தை அரசு இதன் மூலம் கெடுத்துள்ளது.

சபரிமலை நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் சந்நிதிதானத்தில் இருந்து திருப்பி அனுப்பப் படுகின்றனர். பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்ய இயலவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories