50 நாட்கள் விரதமிருந்து வந்தோம்… நடை அடைக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் மனவேதனை!

sabarimala devottees - 2026

50 நாட்கள் கடும் விரதம் இருந்து நாங்கள் சபரிமலை ஐயனை காண்பதற்காக வந்திருக்கிறோம். ஆனால் எங்களுக்கு எந்தவித பாதுகாப்யும் வசதிகளையும் செய்து கொடுக்காமல் போலீசார் யாரோ இரண்டு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்து சபரிமலையை நாசப் படுத்தியுள்ளனர். இதனால் எங்கள் தரிசனம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

இன்று காலை அடைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்! எங்களுக்கு கேரள அரசு பதில் சொல்ல வேண்டும்!

எத்தனை நாள் விரதம் இருந்து வந்திருக்கிறோம். நெய் திரட்டி, பாதுகாப்பாக மூடி, தேங்காய்களை எடுத்துவந்து, ஐயனின் அபிஷேகத்தைக் காண்பதற்காக வந்திருக்கிறோம். எத்தனை நாள் கடின விரதம் இருந்து வந்தோம். எங்களுக்கு இந்த அரசு அளித்துள்ள பதிலடி இதுதான்!

நாங்கள் சபரிமலை ஐயனுக்காக உயிரையும் கொடுப்போம் என்று ஐயப்ப பக்தர்கள் மனம் கதறி அழுதனர்.

இன்று அதி காலை முதலே நிலக்கல்லில் இருந்து பம்பையில் இருந்தும் பக்தர்கள் பல மணி நேரம் கால்கடுக்க நடந்து வந்தும், வரிசையில் நின்றும் வந்திருக்கிறார்கள். சபரிமலை ஐயனைக் காண்பதற்காக வரிசையில் நின்று ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்களை நுழைய வைத்து சபரிமலை ஆசாரத்தை அரசு இதன் மூலம் கெடுத்துள்ளது.

சபரிமலை நடை அடைக்கப்பட்டு, பக்தர்கள் சந்நிதிதானத்தில் இருந்து திருப்பி அனுப்பப் படுகின்றனர். பக்தர்கள் சபரிமலை தரிசனம் செய்ய இயலவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories