December 5, 2025, 8:43 PM
26.7 C
Chennai

கேரளத்தில் ஹிந்து அமைப்புகள் நடத்திய கடையடைப்புப் போராட்டம்! வெடித்த வன்முறை!

protest inauguratedby orajagopal - 2025

சபரிமலை விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் நடத்தப் பட்ட போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன

திருச்சூர் அருகே மதனப்பள்ளி என்ற இடத்தில் கணேச மங்கலம் பகுதியில் எஸ்டிபிஐ sdpi அமைப்பினர் தாக்கியதில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்

சபரிமலை விவகாரத்தில் போராட்டமானது வன்முறையாக பல இடங்களில் மாறியுள்ளது. எர்ணாகுளம் பகுதியில் அங்கிருக்கும் கடைகளை அடைக்க சொல்லி போராட்டக்காரர்கள் கட்டாயப் படுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் அங்கிருந்த சிலருக்கும் கைகலப்பு மூண்டது. உல்லூர் கலமசேரி ஆலுவா ஆகிய இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

இதனிடையே திருவனந்தபுரம் பகுதியில் ஊடகத்தின் கேமராமேன் ஒருவர் பாஜகவினர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின! எர்ணாகுளம் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். பேருந்துகள் ஓடாததால் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்

protest inaugurated - 2025

மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவையே காரணம் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்தார்.

பொன்னானி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயமடைந்தனர். மணியம் கோடு பகுதியில் உள்ள ஈ.கே.நாயனார் நினைவு அலுவலக கட்டிடம் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டது

களமசேரி பகுதியில், போலீசார் போராட்டக்காரர்கள் 56 பேரை கலவரத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்தனர் அவர்களில் பெண்களும் அடக்கம்.

கேரளத்தில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தால் தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் எதுவும் ஓடவில்லை! கடையடைப்பு போராட்டம் மற்றும் வன்முறைகளில் பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!

முன்னதாக இன்று காலை இந்த போராட்டங்களை பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கலூர் ஜங்ஷன் அருகில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories