கேரளத்தில் ஹிந்து அமைப்புகள் நடத்திய கடையடைப்புப் போராட்டம்! வெடித்த வன்முறை!

protest inauguratedby orajagopal - 2026

சபரிமலை விவகாரத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலம் முழுவதும் நடத்தப் பட்ட போராட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறைகளில் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன

திருச்சூர் அருகே மதனப்பள்ளி என்ற இடத்தில் கணேச மங்கலம் பகுதியில் எஸ்டிபிஐ sdpi அமைப்பினர் தாக்கியதில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்

சபரிமலை விவகாரத்தில் போராட்டமானது வன்முறையாக பல இடங்களில் மாறியுள்ளது. எர்ணாகுளம் பகுதியில் அங்கிருக்கும் கடைகளை அடைக்க சொல்லி போராட்டக்காரர்கள் கட்டாயப் படுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் அங்கிருந்த சிலருக்கும் கைகலப்பு மூண்டது. உல்லூர் கலமசேரி ஆலுவா ஆகிய இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

இதனிடையே திருவனந்தபுரம் பகுதியில் ஊடகத்தின் கேமராமேன் ஒருவர் பாஜகவினர் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின! எர்ணாகுளம் கேரள அரசு போக்குவரத்துக் கழக பஸ்ஸ்டாண்டில் பயணிகள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டனர். பேருந்துகள் ஓடாததால் பயணிகள் பெரும் சிரமத்தை அனுபவித்தனர்

protest inaugurated - 2026

மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளுக்கு பாஜக ஆர்எஸ்எஸ் ஆகியவையே காரணம் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் தெரிவித்தார்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

பொன்னானி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில் சப் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசார் காயமடைந்தனர். மணியம் கோடு பகுதியில் உள்ள ஈ.கே.நாயனார் நினைவு அலுவலக கட்டிடம் அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டது

களமசேரி பகுதியில், போலீசார் போராட்டக்காரர்கள் 56 பேரை கலவரத்துக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்தனர் அவர்களில் பெண்களும் அடக்கம்.

கேரளத்தில் இன்று நடைபெறும் கடையடைப்பு போராட்டத்தால் தமிழகம் கேரளா இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பேருந்துகள் எதுவும் ஓடவில்லை! கடையடைப்பு போராட்டம் மற்றும் வன்முறைகளில் பகுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!

முன்னதாக இன்று காலை இந்த போராட்டங்களை பாஜக எம்எல்ஏ ஓ.ராஜகோபால் கலூர் ஜங்ஷன் அருகில் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories