ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கையால் கோபமடைந்தவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!: மோடி

ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும். மக்கள் பணத்தை அபகரிக்க விடாமல் நான் தடுப்பதால் சிலர் கோபம் அடைகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார் #PMModi

modi speech - 2026

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி இந்திய மக்களுக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததாலேயே எதிர்க்கட்சியினர் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

குஜராத் – மகாராஷ்டிரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள சில்வாசா நகரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பின்னர் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர், ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமூட்டி இருக்கிறது. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்தததால், அவர்கள் கோபமடைந்தது இயல்பானதுதான்!.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். அந்தக் கூட்டணி எனக்கு எதிரானது இல்லை, இந்திய மக்களுக்கு எதிரானது!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி முறையானது அல்ல! இப்போதே தங்களுக்குரிய பங்குகளைக் கேட்டு பேரம் பேசத் தொடங்கி விட்டார்கள்… என்று கூறினார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories