December 5, 2025, 6:32 PM
26.7 C
Chennai

ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கையால் கோபமடைந்தவர்கள் ஒன்றுகூடி இருக்கிறார்கள்!: மோடி

ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கை சிலருக்கு கோபத்தை ஏற்படுத்தும். மக்கள் பணத்தை அபகரிக்க விடாமல் நான் தடுப்பதால் சிலர் கோபம் அடைகின்றனர் என்று பிரதமர் மோடி பேசினார் #PMModi

modi speech - 2025

எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள மெகா கூட்டணி இந்திய மக்களுக்கு எதிரானது என்று கூறியுள்ள பிரதமர் மோடி, மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்ததாலேயே எதிர்க்கட்சியினர் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்று கூறினார்.

குஜராத் – மகாராஷ்டிரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள சில்வாசா நகரில் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

பின்னர் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர், ஊழலுக்கு எதிராக நான் எடுக்கும் நடவடிக்கைகள் சிலரை ஆத்திரமூட்டி இருக்கிறது. பொதுமக்களின் பணத்தை கொள்ளையடிப்பதை தடுத்தததால், அவர்கள் கோபமடைந்தது இயல்பானதுதான்!.

அதன் தொடர்ச்சியாகவே தற்போது எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளனர். அந்தக் கூட்டணி எனக்கு எதிரானது இல்லை, இந்திய மக்களுக்கு எதிரானது!

எதிர்க்கட்சிகளின் கூட்டணி முறையானது அல்ல! இப்போதே தங்களுக்குரிய பங்குகளைக் கேட்டு பேரம் பேசத் தொடங்கி விட்டார்கள்… என்று கூறினார் பிரதமர் மோடி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories