December 6, 2025, 6:16 AM
23.8 C
Chennai

குடியரசு தின உரையை வாசிக்க இயலாமல் ஆட்சியரை பொறுப்பாக அழைத்த ‘ம.பி.,’ அமைச்சர்!

imarti devi madhyapradesh - 2025

குவாலியர்: நாட்டின் 70வது குடியரசு தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் மத்திய பிரதேசத்தில் அமைச்சராக இருக்கும் இமர்த்தி தேவி குவாலியர் நகரில் குடியரசு தின உரையை வாசித்து கொண்டிருந்தார். திடீரென தனது உரையை நிறுத்திய அவர் மீதமுள்ளவற்றை வாசிக்கும்படி மாவட்ட ஆட்சியரை அழைத்துள்ளார். இதனையடுத்து ஆட்சியர் தொடர்ந்து உரையை வாசித்து உள்ளார்.

மத்திய பிரதேச மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் அமர்த்தி தேவி மிக கடினமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்! குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடியரசு தின உரை நிகழ்த்த வேண்டிய சூழல் அவருக்கு

குவாலியரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார் அப்பொழுது தன்னால் குடியரசு தின உரையை தொடர்ந்து வாசிக்க இயலாத நிலையில் மாவட்ட ஆட்சியர் பரத் யாதவை அழைத்து மீதமுள்ள உரையை வாசிக்க சொன்னார்

கலெக்டர் பதாங்கே… என்று கூறி அவரை அழைத்து, மைக்கிலேயே அவர் வாசிப்பார் என்று சொல்லி அமர்ந்தார். ஆளும் காங்கிரஸ் கட்சியின் மேல்நிலை வகுப்பைக் கடந்த அமைச்சர் ஒருவர் குடியரசு தின உரையை வாசிக்க கூட சிரமப்பட்டு ஆட்சியரை துணைக்கு அழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கடந்த 2018 டிசம்பர் 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் பொறுப்பேற்றுக்கொண்டார் இவர்! குவாலியரில் இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தவர் 1997 முதல் 2000 வரை. பின்னர் அமர்த்தி தேவி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலராக 2002 2005இல் ஆனவர்

தொடர்ந்து கட்சிப் பொறுப்புகளில் இருந்தவர். கடந்த இரு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்நிலையில் குடியரசு தின விழா உரையை தொடர்ந்து வாசிக்க இயலாமல் மாவட்ட ஆட்சியரிடம் பொறுப்பை சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories