கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்க்ருத துதிப்பாடல்கள் மதத் திணிப்பா?!

06 July17 Supreme Court - 2026

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலையில் சம்ஸ்க்ருத – ஹிந்தி துதிப்பாடல்கள் பாடுவது மத திணிப்பு. அதை தடை செய்ய வேண்டும்” என்ற வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றத்தில் இன்று…

நீதிபதி நரிமன்: “அசதோமா சத்கமய” என்ற துதி உபநிஷத்திலிருந்து எடுக்க பட்டது (அதை எப்படி பாடலாம்?).

அரசு சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா: “உபநிஷத்திலிருந்து எடுக்கப்பட்டது என்பதால் மட்டும் அது மத போதனை ஆகிவிடாது. ‘அசதோமா சத்கமய (அறியாமையிலிருந்து என்னை உண்மையை நோக்கி வழிநடத்து)’ என்பது அனைத்து நூல்களாலும், மதங்களாலும், பாதைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட உலகளாவிய உண்மையாகும். கிறிஸ்தவ பள்ளிகளில் ‘நேர்மையே சிறந்த கொள்கை’ (Honesty is the best policy) என்று சொல்லித் தந்தால் அது (கிறிஸ்தவ) மத போதனை ஆகிவிடாது. ஒவ்வொரு நீதிபதியின் பின்னும், யதோ தர்மஸ்ததோ ஜய: (எங்கே நீதி இருக்கிறதோ அங்கே வெற்றி இருக்கும்) என்று எழுதப்பட்டிருக்கும் வாசகம் பகவத் கீதையிலிருந்து எடுக்கப்பட்டது. இதில் மதவாதமோ இனவாதமோ கிடையாது”

நீதிபதி நரிமன்: “இந்த வழக்கை அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்ற உத்தரவிடுகிறேன்”.

அரசு சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு பாராட்டுகள்! ????????

இரானில் அமைதிமார்க்கத்தால் துரத்தி இந்தியாவில் தஞ்சம் புகுந்த பார்சி இனத்தை சேர்ந்தவர் நரிமன் என்று நினைவு. பார்சிகளுக்கு இடம் கொடுத்த நம் முன்னோர், ‘அசதோமா சத்கமய’, ‘லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து’ என்றெல்லாம் படித்து வந்ததால் தான் பார்சி, யூத, சிரியன் கிறிஸ்ட்டியன் என அனைவருக்கும் இடம் கொடுத்தார்கள். இன்று… ஒண்ட வந்த பிடாரிகள் ஊர்ப்பிடாரியை விரட்டப்பார்க்கின்றன.

– திருவள்ளுவரின், “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு” குறளை படித்திருந்தால், அதிலிருக்கும் மெய்ப்பொருளை மட்டும் எடுத்துக் கொள்வது தெரியாமல் பல பஞ்சாயத்து தலைவர்கள்… கொடுமை.

– செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories