பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி! சென்னையைச் சேர்ந்தவர்?

abinandan airforce - 2026

இன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்த இந்திய விமானிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும், கைது செய்யப்பட்ட மற்றொருவர் கமாண்டர் அபிநந்தன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதில் அபிநந்தனிடம் நடத்தப் படும் விசாரணை குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும், அமைதியையே விரும்புகிறோம் என்றும், பாகிஸ்தான் மக்கள் தொடர்பு இயக்குனர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பிடிபட்ட அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என பாகிஸ்தான் வெளியிட்ட முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியத் தரப்பில் இந்தச் செய்தி இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை!

ஆனால், இது பாகிஸ்தான் ஒரு போர்ச் சூழலை உருவாக்க மேற்கொள்ளப் படும் தந்திரம் என்கிற கருத்து உலாவருகிறது. இது போன்ற ரெடிமேட் வீடியோக்கள் பல பாகிஸ்தான் வசம் உள்ளன என்றும், அவற்றை வெளியில் விட்டு, போர்க்காலச் சூழலை உருவாக்கும் வகையில் அது செயல்படும் என்றும் கூறுகின்றனர். உள்நாட்டு மக்களை திருப்திப் படுத்தவும் மகிழ்விக்கவும், இந்திய மக்களை பயப்படுத்தவும் இது போன்ற வீடியோக்கள் பாகிஸ்தான் வசம் நிறைய உண்டு என்கின்றனர் முன்னாள் ராணுவத்தினர்.

இதனிடையே, இந்திய எல்லையில் போர் நடப்பதற்கான பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு உத்தரவுகள் பறந்துள்ளன.

Pakistan has claimed that it has shot down two aircraft of the Indian Air Force and captured two pilots. Pakistan has released a video claiming that it is of an Indian pilot named Abhinandan. In the video shared by Pakistan, a person wearing a flight suit is heard saying that he is Wing Commander Abhinandan. He is blindfolded and gives out his service number. He then asks if he is in the custody of the Pakistan military, saying he has the right to know this. Later, he refuses to answer further questions.

The video was relased after a press conference held by spokesperson of the Pakistan armed forces Major General Asif Ghafoor. No confirmation has beenn issued by the Indian Air Force on this so far.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories