பாகிஸ்தானில் பிடிபட்ட இந்திய விமானி! சென்னையைச் சேர்ந்தவர்?

abinandan airforce - 2026

இன்று தங்கள் நாட்டு எல்லைக்குள் வந்த இந்திய விமானிகள் 2 பேர் பிடிபட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஒரு விமானி காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்றும், கைது செய்யப்பட்ட மற்றொருவர் கமாண்டர் அபிநந்தன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதில் அபிநந்தனிடம் நடத்தப் படும் விசாரணை குறித்த வீடியோ பதிவு ஒன்றையும் பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போர் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை என்றும், அமைதியையே விரும்புகிறோம் என்றும், பாகிஸ்தான் மக்கள் தொடர்பு இயக்குனர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானில் பிடிபட்ட அபிநந்தன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் என பாகிஸ்தான் வெளியிட்ட முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இந்தியத் தரப்பில் இந்தச் செய்தி இன்னமும் உறுதிப் படுத்தப் படவில்லை!

ஆனால், இது பாகிஸ்தான் ஒரு போர்ச் சூழலை உருவாக்க மேற்கொள்ளப் படும் தந்திரம் என்கிற கருத்து உலாவருகிறது. இது போன்ற ரெடிமேட் வீடியோக்கள் பல பாகிஸ்தான் வசம் உள்ளன என்றும், அவற்றை வெளியில் விட்டு, போர்க்காலச் சூழலை உருவாக்கும் வகையில் அது செயல்படும் என்றும் கூறுகின்றனர். உள்நாட்டு மக்களை திருப்திப் படுத்தவும் மகிழ்விக்கவும், இந்திய மக்களை பயப்படுத்தவும் இது போன்ற வீடியோக்கள் பாகிஸ்தான் வசம் நிறைய உண்டு என்கின்றனர் முன்னாள் ராணுவத்தினர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இதனிடையே, இந்திய எல்லையில் போர் நடப்பதற்கான பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லை பாதுகாப்புப் படை மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவுறுத்தியுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு உத்தரவுகள் பறந்துள்ளன.

Pakistan has claimed that it has shot down two aircraft of the Indian Air Force and captured two pilots. Pakistan has released a video claiming that it is of an Indian pilot named Abhinandan. In the video shared by Pakistan, a person wearing a flight suit is heard saying that he is Wing Commander Abhinandan. He is blindfolded and gives out his service number. He then asks if he is in the custody of the Pakistan military, saying he has the right to know this. Later, he refuses to answer further questions.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

The video was relased after a press conference held by spokesperson of the Pakistan armed forces Major General Asif Ghafoor. No confirmation has beenn issued by the Indian Air Force on this so far.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories