ஒரு கோடி பேருடன் பேச்சு! பாஜக.,வினருடன் மோடி என்ன பேசினார்?!

modi app - 2026

உலகின் மிகப்பெரிய வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் என்று கூறும் வகையில், ஒரு கோடி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த வீடியோ கான்பரன்ஸ் கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

தில்லியில் இருந்தபடி காணொளிக் காட்சி மூலம் பாஜக தொண்டர்களுடன் உரையாடினார் மோடி.

அப்போது அவர், மாநில வாரியாக பாஜக., தொண்டர்களுடன் உற்சாகமாக உரையாடினார். அவரது உரையாடல் அவரது டிவிட்டர் பக்கத்திலும் பாஜக.,வின் அதிகாரபூர்வ பேஸ்புக் உள்ளிட்ட சமூகத் தளங்களிலும் லைவ்வாக காட்சிப் படுத்தப் பட்டன.

அபபோது பேசிய மோடி,. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதற்காக, பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதோடு, இந்தியாவிற்கு எதிராக செயல்படுகிறது என்று குறிப்பிட்டார்.

இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கோடு, தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றுவதாகவும், நமது பொருளாதார வளர்ச்சியை தடுத்து நிறுத்துவதுதான் எதிரிகளின் நோக்கம் என்றார்.

இந்திய மக்கள் அனைவரும் மலைபோல் உறுதியாக நின்று, எதிரியின் திட்டங்களை தவிடுபொடியாக்குவார்கள்

இந்தியா ஒன்றாக வாழும், இந்தியா ஒன்றாக வளரும், ஒன்றாக போராடி ஒற்றுமையாக வெற்றிபெறும்

இந்திய ராணுவத்தின் மீதும் படைகள் மீதும் முழுநம்பிக்கை இருக்கிறது.

நமது வலிமையை உறுதிப்படுத்தும் வகையில் வீரர்களுக்கு தோளோடு தோள் நிற்போம்

எதிரியின் நோக்கங்கள் எத்தகையதாக இருப்பினும் நமது பணியோ முன்னேற்றமோ தடைபடாது

என்றார் பிரதமர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories