சென்னையில் பரபரப்பு! ’அண்ணன்’ அபியைத் தேடி அலையும் அரசியல் கட்சிகள்!

onrekalpakkanaledu copy - 2026

‘ஒன்றேகால் பக்க நாளே’ட்டின் மார்ச் 1, 2019 சென்னை பிரசுரம் 

நாளை முதல் சில நாட்களுக்கு தாம்பரம், சேலையூர் பகுதிகளில் கருப்பு வேட்டி, கழகக் கும்பல் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சுமோக்கள் சீறிப் பாயும். டோல் பூத் அலுவலர்கள் மண்டை பத்திரம்.

“அண்ணன் அபிநந்தனை எப்டியாவது மடக்கிப் போட்றணும். அவருக்கு 20 சீட் தரவும் நாங்கள் தயார். ஆக ஆக” என்பதே எங்கும் முழங்கும்.

“விகா, பாமக இழப்பை, அபியை இழுப்பதன் மூலம் ஸ்டாலின் சரி செய்வார்- ஷபீரின் குபீர் ரிப்போர்ட் எங்கும் கிடைக்கும்.

“யோவ், சுப. வீ, நாளைக்கு நீ லீவு போட்டுட்டு வேற எங்கனாச்சியும் போய்யா, அங்க வந்து அவரு அய்யரா, அய்யங்காரா ஆராச்சிலாம் பண்ண வேணாம்”- நாஸ்டி செட்டியாரிடம் தனிப்பட்ட வேண்டுகோள் வைக்கப்படும்.

தாம்பரம், சேலையூர் பகுதிகளில் டீக் கடை வைத்திருப்போர், சிறுதொழில் புரிவோர், பிரியாணிக் கடைகள் பத்திரம்! மாமூல், ஓசி சோறு வேண்டி சிசிடீவி காமெராக்களும் சேர்த்தே அடித்து நொறுக்கப்படும்.

கூட்ட நெரிசலில் ஆங்காங்கே ஆதரவு தேடி, அநாதையாய் ‘ஞே’ என்று அலையும் ஓரிரு மய்யனார்களும் இருக்கலாம்.

கெஜ்ரி, உதிரி, புதிரிகள் ஆங்காங்கே தென்படும்.

அபியை நேரில் பார்த்து வாழ்த்தி, மோடிஜியைத் திட்ட, அண்ணனும், தங்கையும் டெல்லியில் தனி விமானம் ஏறுவார்கள்.

ரஜினி அதிகாலை ஐந்து மணிக்கே வந்து, அபியை வாழ்த்தி, போட்டோ எடுத்துக்கொண்டு, தன் பண்ணை வீட்டுக்கு சர்ரென்று போய் விடுவாராம்.

அபிநந்தனுக்கு ₹50 லட்சம் ரொக்கம், சின்ன வீடு போன்றவற்றை எடப்ஸ்+ஓபிஎஸ் நண்பகலில் அறிவிப்பார்கள்.

‘பாராசூட் இல்லாமலேயே எப்படி தாண்டித் தாண்டிக் குதிப்பது?’ என்கிற தலைப்பில் சின்ன அய்யா அன்புமணி தனியே தெரு முக்கில் பேசிக் கொண்டிருப்பார். காதைப் போத்தியபடி அங்கிருந்து பா. ரஞ்சித் எனும் நபர் ஓடுவார்.

வீடு சேர்ந்தவுடன் அபி தன் கர்னல், கமாண்டர், பிரதமர் மோடி ஆகியோரோடு முறையே பேசுவார்.

‘மோடி ஏன் நெடுநேரம் அபியுடன் பேசிக்கொண்டே இருக்கவில்லை?’ – இரவு டீவி சேனல்கள் அலசும்.

  • ராம் ராமச்சந்திரன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories