நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக சமூக நல ஆர்வலர் அன்னா ஹசாரே தமிழகத்தில் பிரச்சாரம் பொங்கலூர் மணிகண்டன் புனேவில் தகவல்

  தமிழக விவசாயிகள் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ராலேகான் சிட்டி என்ற இடத்தில் சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன்தமிழகவிவசாயிகள்சங்கங்களின்தலைவர்கள்சந்தித்துப்பேசினார்கள். கிசான்சங்கத்தன்என்றஅன்னாஹசாரேவின்விவசாயஅமைப்பின்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்திஏற்பாட்டில்உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன்தலைமையில்ஏற்கனவே 20 மாவட்டவிவசாயிகள்சந்தித்துதமிழகத்துக்குவருமாறுஅழைப்புவிடுத்திருந்தனர். அதனைஏற்றுகொண்டஅன்னா  ஹசாரேதமிழகத்தில்உள்ள  ஒத்தகருத்துடையஅரசியல்சாராதஅனைத்துஇயக்கங்களையும்ஒருங்கிணைக்குமாறுகேட்டுக்கொண்டார்.அதனடிப்படையில்கிசான்சங்கத்தன்தென்னிந்தியஒருங்கிணைப்பாளர்ரவிகிருஷ்ணமூர்த்தி ,உழவர்உழைப்பாளர்சங்கநிறுவனத்தலைவர்பொங்கலூர்இரா.மணிகண்டன், தமிழ்நாட்டில்பல்வேறுபெயர்களில்செயல்படும்பொதுமற்றும்விவசாயஅமைப்புகளைஒருங்கிணைக்கும்முயற்சியில்ஈடுபட்டார்கள்.அனைத்துவிவசாயஅமைப்புகள்மற்றும்பொதுசேவைஅமைப்புகள்அனைத்தும்அன்னாஹசாரேதமிழகம்வருகையையொட்டிஒற்றுமையுடன்இணைந்துகலந்துகொண்டுசெயல்படமுடிவுசெய்தார்கள்.அதன்பிறகு 1 மகாராஷ்டிராமாநிலம்அகமத்நகர்மாவட்டம்ராலேகான்சித்தியில்உள்ளஅவரதுஅலுவலகத்தில்சமூகஆர்வலர்அன்னாஹசாரேவுடன் தமிழகவிவசாயிகள்சங்கத்தலைவர்கள் கே.செல்லமுத்து,(உழவர்உழைப்பாளர்கட்சி),பி.ஆர்.பாண்டியன் (அனைத்துவிவசாயிகள்சங்கஒருங்கிணைப்புக்குழு),என்.எஸ்.பழனிசாமி (கட்சிசார்பற்றவிவசாயிகள்சங்கம்),ராமகவுண்டர் (தமிழகவிவசாயிகள்சங்கம்டாக்டர்சிவசாமிபிரிவு),தெய்வசிகாமணி (மஞ்சள்விவசாயிகள்சங்கம்),வழக்கறிஞர்   ஆர்.எஸ்.டி.ராவணன் (மதுரைமாவட்டஉழவர்  உற்பத்தியாளர்கூட்டமைப்பு).என்.அருண் (மேலூர்விவசாயிகள்சங்கம்).மகாமகாபெள்ளியப்பன் (நீலகிரிமாவட்டஉழவர்  உற்பத்தியாளர்கூட்டமைப்பு ),டி.நடராஜன் (காஞ்சிபுரம்-திருவள்ளூர் -சென்னைமாவட்டவிவசாயிகள்சங்கம் ),ஜோதிமுருகன் (சேலம்ஏர்முனைஇளைஞர்அணி ) உள்ளிட்டதலைவர்கள்அந்தந்தஅமைப்புகளைச்சேர்ந்த 20 க்கும்மேற்பட்டநிர்வாகிகள்கலந்துகொண்டார்கள். 11-04-15 Anna Hasarey News Photo 01 11-04-15 Anna Hasarey News Photo 03

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

பெரிய படங்கள் இணையத்தில் கசிவது புதிய விஷயம் அல்ல. ஆனால், “ஜனநாயகன்” திரைப்படம் முழுமையாக லீக் ஆனதாக கூறப்படும் இந்தச் சம்பவம், வழக்கமான Piracy நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டதாக பார்க்கப்படுகிறது.

சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும்

‘அருந்தமிழ் 50’ நூல் வெளியீடு

சாரல் ஆங்கில துணை இதழ் ஆசிரியர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய கவிதை தொகுப்பான அருந்தமிழ் 50 என்ற நூலை திருவான்மியூரில் உள்ள இலக்கியச் சாரல்

இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

Entertainment News

Popular Categories