பயங்கரவாதிகளுக்கும் ‘ஜி’ போட்டு மரியாதை தரும் ஒரே கட்சி காங்கிரஸே!

rahulgandhi - 2026

பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஏனென்றால் அவர்களை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

அன்று  அப்சல் குரு ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் ரன்தீப் ப்ரஸ்கோன்வாலா
நேற்று: ஹஃபீஸ் சய்யீத் சஹாப் என்றார் காங்கிரசின் திக்விஜய் சிங்.
இன்று: ‘மசூத் அசார் ஜீ’ என்று அழைக்கிறார் ராகுல் காந்தி.

இன்று இணையத்தில் இந்த வீடியோதான் பிரபலமாகியிருக்கிறது. பாஜக., தலைவர்கள் பலரும் ராகுலின் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்மிருதி இரானி இதனைத் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு கமெண்ட் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ராகுலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இருவருமே பயங்கரவாதிகளை நேசிக்கிறார்கள்! – என்று கருத்துப் பதிவு செய்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கருத்து தெரிவித்த போது தேசம் ராகுல் காந்தி பயங்கரவாதி மசூத் அசாருக்கு மரியாதை கொடுத்து விளித்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

பயங்கரவாதிகளால் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கும் மக்களுக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்களுக்கும் ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்! அந்த பயங்கரவாதிக்கு அவ்வளவு அதிகமான மரியாதை கொடுத்து பேசுவதன் காரணம் என்ன? ஏன் அவர் ராணுவ தலைவரை குண்டர் என்று குறிப்பிட்டுவிட்டு பயங்கரவாதிக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார் என்று ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்!

ராகுல் காந்தி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய போது கந்தகாருக்கு விமானத்தை கடத்தி சென்ற தலிபான்கள் மசூத் அசாரை விடுவிப்பதற்காக பேரம் பேசியபோது, அஜித் தோவல்தான் அசாரைக் கொண்டு சென்று விடுவித்தார்! இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, அப்போது மசூத் அசார் ஜி என்றும் மரியாதை கொடுத்து பேசியதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories