பயங்கரவாதிகளுக்கும் ‘ஜி’ போட்டு மரியாதை தரும் ஒரே கட்சி காங்கிரஸே!

rahulgandhi - 2026

பயங்கரவாதிகளுக்கு மரியாதை கொடுக்கும் ஒரே கட்சி காங்கிரஸ்தான். ஏனென்றால் அவர்களை நம்பித்தான் இவர்கள் இருக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது.

அன்று  அப்சல் குரு ஜி என்று மரியாதையுடன் அழைத்தார் ரன்தீப் ப்ரஸ்கோன்வாலா
நேற்று: ஹஃபீஸ் சய்யீத் சஹாப் என்றார் காங்கிரசின் திக்விஜய் சிங்.
இன்று: ‘மசூத் அசார் ஜீ’ என்று அழைக்கிறார் ராகுல் காந்தி.

இன்று இணையத்தில் இந்த வீடியோதான் பிரபலமாகியிருக்கிறது. பாஜக., தலைவர்கள் பலரும் ராகுலின் இந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

குறிப்பாக ஸ்மிருதி இரானி இதனைத் தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு கமெண்ட் கொடுத்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ராகுலுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

இருவருமே பயங்கரவாதிகளை நேசிக்கிறார்கள்! – என்று கருத்துப் பதிவு செய்திருக்கிறார் ஸ்மிருதி இரானி.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுகுறித்து கருத்து தெரிவித்த போது தேசம் ராகுல் காந்தி பயங்கரவாதி மசூத் அசாருக்கு மரியாதை கொடுத்து விளித்த விதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்

பயங்கரவாதிகளால் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கும் மக்களுக்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் இழந்தவர்களுக்கும் ராகுல்காந்தி என்ன சொல்ல வருகிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார்! அந்த பயங்கரவாதிக்கு அவ்வளவு அதிகமான மரியாதை கொடுத்து பேசுவதன் காரணம் என்ன? ஏன் அவர் ராணுவ தலைவரை குண்டர் என்று குறிப்பிட்டுவிட்டு பயங்கரவாதிக்கு இவ்வளவு மதிப்பும் மரியாதையும் கொடுத்தார் என்று ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பியுள்ளார்!

ராகுல் காந்தி தில்லியில் காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசிய போது கந்தகாருக்கு விமானத்தை கடத்தி சென்ற தலிபான்கள் மசூத் அசாரை விடுவிப்பதற்காக பேரம் பேசியபோது, அஜித் தோவல்தான் அசாரைக் கொண்டு சென்று விடுவித்தார்! இது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நடைபெற்றது என்று குறிப்பிட்டு பேசிய ராகுல் காந்தி, அப்போது மசூத் அசார் ஜி என்றும் மரியாதை கொடுத்து பேசியதைக் கேட்டு நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories