விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்! சொல்கிறது காங்கிரஸ்!

congress scheme - 2026

களவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்..!  காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது!

மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்! அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள் !

விலைவாசி கடுமையாக உயரவேண்டும்; அப்போது தான் அரசுக்கு நல்ல வரி வருவாய் கிடைக்கும். இப்போதைய மோடி அரசு விலைவாசியை உயரமால் பார்த்துக்கொண்டது எனவே அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்கவில்லை! எனவே மோடி அரசால் இலவசங்கள் கொடுக்க இயலவில்லை. இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸ் பொருளாதார ஆலோசகர்.

டைமஸ் நவ் டிவியின் பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். எப்படி?

விலைவாசி உயரவேண்டும். மிகக் கடுமையாக அதுவும் மாதம் 20 சதம் உயர வேண்டும். போனமாசம் 20 ரூபாய்க்கு விற்ற அரிசி இந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்க வேண்டும். அடுத்த மாதம் 30 ரூபாய்க்கு விற்கவேண்டும். அப்புறம் 36, 43 என ஐந்தே மாதங்களிலே 50 ரூபாய்க்கு வரவேண்டும். ஒரு வருடத்திற்குள்ளேயே 100 ரூபாய்க்கு விற்க வேண்டும். அப்போது தான் பொருளின் விலைக்கு அரசு போடும் வரியும் உயரும்.

எப்படி என்றால்…?!

50 ரூபாய்க்கு சட்டை வாங்கினால் அரசுக்கு வரி 5 ரூபாய் தான். அதே சட்டையை விலைவாசி ஏற்றத்தால் 500 ரூபாக்கு வாங்கினால் வரி 50 ரூபாய் அரசுக்கு கிடைக்குமே.

அப்படி என்றால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் அதனால் இலவசம் கொடுக்கலாம்.

இப்போது யோசிக்க வேண்டியவர்கள் மக்களே!

மோடி விலைவாசியைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருப்பது தவறு…

விலைவாசி ஏறினால் தான் மக்களை கசக்கிப் பிழிந்து வரி போடலாம். அந்த வரியை எடுத்து எல்லோருக்கும் இலவசம் கொடுப்போம் என சொல்லும் காங்கிரஸ் களவாணிகளை ஆட்சிக்கு வரவிடலாமா… ?

நம் உழைப்பு வீணாக வேண்டுமா?

2014ம் வருடத்துக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இப்படித்தான் அரிசி பருப்பு மளிகைப் பொருள்கள் என எல்லாமே ஏகத்துக்கும் எகிறியிருந்தது. அதன் காரணம் இப்போது நன்கு புரிகிறது!

– ராஜா சங்கர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories