விலைவாசி ஏகத்துக்கும் உயர்ந்தால்.., வரிவருவாய் உயருமாம்! சொல்கிறது காங்கிரஸ்!

congress scheme - 2026

களவாணி காங்கிரஸ் அரசாண்டால்.. நாடு நலிந்து நாசமாய்ப் போகும்..!  காரணம் காங்கிரஸின் திட்டம் அப்படியானது!

மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்திருக்கிறார்! அது தவறு. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை ஏற்றுவோம் என்கிறார்கள் காங்கிரஸ் களவாணிகள் !

விலைவாசி கடுமையாக உயரவேண்டும்; அப்போது தான் அரசுக்கு நல்ல வரி வருவாய் கிடைக்கும். இப்போதைய மோடி அரசு விலைவாசியை உயரமால் பார்த்துக்கொண்டது எனவே அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரி வருவாய் கிடைக்கவில்லை! எனவே மோடி அரசால் இலவசங்கள் கொடுக்க இயலவில்லை. இதைச் சொல்லியிருப்பவர் காங்கிரஸ் பொருளாதார ஆலோசகர்.

டைமஸ் நவ் டிவியின் பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். எப்படி?

விலைவாசி உயரவேண்டும். மிகக் கடுமையாக அதுவும் மாதம் 20 சதம் உயர வேண்டும். போனமாசம் 20 ரூபாய்க்கு விற்ற அரிசி இந்த மாதம் 25 ரூபாய்க்கு விற்க வேண்டும். அடுத்த மாதம் 30 ரூபாய்க்கு விற்கவேண்டும். அப்புறம் 36, 43 என ஐந்தே மாதங்களிலே 50 ரூபாய்க்கு வரவேண்டும். ஒரு வருடத்திற்குள்ளேயே 100 ரூபாய்க்கு விற்க வேண்டும். அப்போது தான் பொருளின் விலைக்கு அரசு போடும் வரியும் உயரும்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

எப்படி என்றால்…?!

50 ரூபாய்க்கு சட்டை வாங்கினால் அரசுக்கு வரி 5 ரூபாய் தான். அதே சட்டையை விலைவாசி ஏற்றத்தால் 500 ரூபாக்கு வாங்கினால் வரி 50 ரூபாய் அரசுக்கு கிடைக்குமே.

அப்படி என்றால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் அதனால் இலவசம் கொடுக்கலாம்.

இப்போது யோசிக்க வேண்டியவர்கள் மக்களே!

மோடி விலைவாசியைக் குறைத்து கட்டுக்குள் வைத்திருப்பது தவறு…

விலைவாசி ஏறினால் தான் மக்களை கசக்கிப் பிழிந்து வரி போடலாம். அந்த வரியை எடுத்து எல்லோருக்கும் இலவசம் கொடுப்போம் என சொல்லும் காங்கிரஸ் களவாணிகளை ஆட்சிக்கு வரவிடலாமா… ?

நம் உழைப்பு வீணாக வேண்டுமா?

2014ம் வருடத்துக்கு முன் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இப்படித்தான் அரிசி பருப்பு மளிகைப் பொருள்கள் என எல்லாமே ஏகத்துக்கும் எகிறியிருந்தது. அதன் காரணம் இப்போது நன்கு புரிகிறது!

– ராஜா சங்கர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories