பவானி சிங்கை நீக்கக்கோரும் மனு மீது நாளை விசாரணை

Published:

புது தில்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து பவானி சிங்கை நீக்கக் கோரி திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனுவை, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்ச நீதிமன்றம். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னர் அன்பழகன் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

Related articles

Recent articles

spot_img