நிலநடுக்கம்: பிகார், சிக்கிம் முதல்வர்களுடன் மோடி பேச்சு

Published:

புது தில்லி: நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சனிக்கிழமை இன்று பீகார் மற்றும் சிக்கிம் முதல்வர்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைக் கேட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களைக் காக்க உடனடி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் மோடி கூறியுள்ளார். நேபாளம் மற்றும் நம் நாட்டில் பாதிப்புகளை உடனடியாகக் கண்டறிந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட் தகவல்:

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img