காருக்குள் நல்லபாம்பு..! வண்டியை எடுக்க முடியாமல் தவித்த அதிகாரிகள்!

snake car - 2026

கேரளத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள முல்லேரியா என்ற இடத்தில் நல்ல பாம்பு ஒன்று அதிகாரி பயன்படுத்தும் காருக்குள் புகுந்து கொண்டதால் காரை பயன்படுத்த முடியாமல் அன்று வேலை எதுவும் நடைபெறவில்லை!

கரடுக்கா கர்மந்தோடி பிளாக் பஞ்சாயத்துக்குச் சொந்தமான கார் ஒன்று அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது! நீண்ட நேரம் வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் நீளமான நல்ல பாம்பு ஒன்று காருக்குள் புகுந்து கொண்டது. அது என்ஜின் பகுதியில் வாலை சுருட்டி மடக்கி இருந்து கொண்டது!

பாம்பைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அலுவலர்கள், அதனை வெளியே துரத்த முயன்றனர். எவ்வளவு முயன்றும் அந்த பாம்பு இன்ஜின் பகுதியை விட்டு வெளியே வரவில்லைsnake car2 - 2026

இந்நிலையில் அந்த நல்ல பாம்பை வெளியே கொண்டு வருவதற்காக மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்! தண்ணீரை ஊற்றி அடித்தனர்! காரை பலமாக ஆட்டி ஆட்டி அசைத்தும் பார்த்தனர். எப்படியும் அந்த பாம்பு வெளியே வரும் என்றும் பார்த்தனர்! ஆனால் மக்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது

பாம்பு காரைவிட்டு வெளிவராத காரணத்தால் மிகவும் சோர்வடைந்த மக்கள் வேறு வழியின்றி அந்த வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு கார் பேனட்டை மட்டும் வெளியே திறந்துவைத்தனர்.

அந்தப் பாம்பு தன் போக்கில் தானாகவே வரட்டுமே என்று சொல்லி விட்டு வெளியேறினர்! இதனால் செவ்வாய்க்கிழமை நேற்று அந்த காரை அலுவலக பயன்பாட்டிற்கு எடுக்கவில்லையாம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories