நம் மீதான எதிர்பார்ப்பு முன்பை விட அதிகரித்திருக்கிறது: பிரதமர் மோடி!

modi in campaign - 2026

பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 5 வருடம் நிறைவடைய உள்ள நிலையில், அதுகுறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.

குஜராத் முதல்வராக இருந்து பின்னர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் வேட்பாளர் ஆகி, இரு தொகுதியில் போட்டியிட்டு, இரண்டிலும் வென்று, வாராணசி தொகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, பிரதமராகப் பதவி வகித்து, ஐந்து வருடத்தை நிறைவு செய்கிறார் பிரதமர் மோடி.

இந்நிலையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது 5 வருடங்களுக்கு முந்தைய தனது நினைவுகளைச் சொல்லி அவை நீங்காத பசுமையான நினைவுகள் என்று சிலாகித்துள்ளார்.

130 கோடி இந்தியர்களின் ஆசிகளுடன் தாம் தமது பணிக்கு வந்ததாகவும், அவர்களின் ஆசிகளை நிறைவேற்றுவதற்காக உழைத்ததாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பாதுகாப்பான,வலிமையான, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதற்காகப் பணியாற்றியதாகக் கூறியுள்ளார்.

இன்று நம் மீதான எதிர்பார்ப்பும், ஆதரவும் மேலும் அதிகரித்திருக்கிறது என்று கூறியுள்ள மோடி, மக்களின் கனவுகள் நனவாவதற்காக மேலும் கடுமையாக உழைப்போம் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories