December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

மத்திய அமைச்சராக பதவி ஏற்க உள்ளவர்கள்… மோதி வீட்டு தேநீர் விருந்தில்..!

modi swearing2 - 2025

மத்திய அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்கள் பிரதமர் வீட்டிற்கு வருகை தந்தனர். மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களுக்கு பிரதமர் மோதி தனது வீட்டில் தேனீர் விருந்து அளித்தார்.

பாஜக தலைவர் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ராம்தாஸ் அத்வாலே ஆகியோரும், வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் ஜெய்சங்கரும் பிரதமர் இல்லத்திற்கு வந்திருந்தனர்.

தில்லியில் உள்ள பிரதமர் மோதியின் இல்லத்துக்கு அவர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் அலுவலகம் மற்றும் அமித்ஷாவிடம் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

modi swearing - 2025

தேநீர் விருந்திக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று பதவியேற்க உள்ள புதிய அமைச்சர்களின் உத்தேச பட்டியல் என்று ஊடகங்களில் வெளியான விவரம்..
1. ரவி சங்கர் பிரசாத்
2. பியூஷ் கோயல்
3. ஸ்மிருதி இரானி
4. நிர்மலா சீதாராமன்
5. கிரண் ரிஜிஜூ
6. சுஸ்மா சுவராஜ்
7. ராஜ்நாத் சிங்
8. நிதின் கட்காரி
9. தர்மேந்திர பிரதான்
10. ஹர்ஷவர்தன்
11. கிரிஷன் பால் குர்ஜார்
12. ஸ்ரீபத் நாயக்
13. நரேந்திர சிங் தோமர்
14. சுரேஷ் பிரபு
15. ராவ் இந்தர்ஜித் சிங்
16. வி.கே.சிங்
17. அர்ஜூன் ராம் மேக்வால்
18. ராம் விலாஸ் பாஸ்வான்
19. ஹர்சிம்ரத் கவுர்
20. சதானந்த கவுடா
21. பபுல் சுப்ரியோ
22. பிரகாஷ் ஜவடேக்கர்
23. ராமதாஸ் அதுவாலே
24. ஜிதேந்தர் சிங்
25. நிரஞ்சன் ஜோதி
26. தவர் சந்த் கேலட்
27. ரத்தன் லால் கடாரியா
28. ரமேஷ் பொக்ரியல் நிஷன்க்
29. ஆர்சிபி சிங்
30. கிஷன் ரெட்டி
31. சுரேஷ் அங்கடி
32. ரவீந்திரநாத்
33. கைலாஷ் சவுத்ரி
34. பிரல்கத் ஜோஷி
35. சோம் பர்காஷ்
36. ராமேஸ்வர் தேலி
37. சுப்ரத் பதக்
38. திபோஸ்ரீ சவுத்ரி
39. ரிட்டா பகுகுனா ஜோஷி

மோதியின் பதவியேற்பு விழா இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இவ்விழாவில் உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்குபெறுகின்றனர். வெளிநாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பதவி ஏற்பதையொட்டி மோடி இன்று காலை 7 மணிக்கு ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமித்ஷா, பியூஷ் கோயல், கிரிராஜ் சிங் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கான நினைவிடத்தில் கடற்படை, வான்படை, தரைப்படை ஆகிய முப்படைத் தலைவர்கள் உடன் இருக்க வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories