மாணவர்களிடம் பாலியல் சீண்டல்; மதரசா ஆசிரியர் கைது!

madarsa teacher - 2026

கேரளத்தில் மதரசாவில் பயிலும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதரசா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான யூசுப் என்பவர், கோட்டயம் மாவட்டம்  தலயோபரம்பில் உள்ள மசூதி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் மதரசா பள்ளியில் ஆசிரியராக  இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த மதரசாவில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே உள்ள 12 வயது மாணவர் ஒருவர் யூசுப் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றொரிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதை அடுத்து பெற்றோரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் யூசுப்பிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த இரண்டு ஆண்டாக, 19 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தின் ஷைஸ்டா அம்பர் என்பவர் கருத்து தெரிவித்த போது, இஸ்லாமிய தண்டனைச் சட்டப்படி, இது போன்ற பலாத்கார வழக்குகளில் குற்றவாளியை பலர் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் இவ்வாறு தவறு செய்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனை சட்டத்தில் கூறப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories