December 6, 2025, 5:05 AM
24.9 C
Chennai

மாணவர்களிடம் பாலியல் சீண்டல்; மதரசா ஆசிரியர் கைது!

madarsa teacher - 2025

கேரளத்தில் மதரசாவில் பயிலும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதரசா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான யூசுப் என்பவர், கோட்டயம் மாவட்டம்  தலயோபரம்பில் உள்ள மசூதி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் மதரசா பள்ளியில் ஆசிரியராக  இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த மதரசாவில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே உள்ள 12 வயது மாணவர் ஒருவர் யூசுப் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றொரிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதை அடுத்து பெற்றோரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் யூசுப்பிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த இரண்டு ஆண்டாக, 19 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தின் ஷைஸ்டா அம்பர் என்பவர் கருத்து தெரிவித்த போது, இஸ்லாமிய தண்டனைச் சட்டப்படி, இது போன்ற பலாத்கார வழக்குகளில் குற்றவாளியை பலர் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் இவ்வாறு தவறு செய்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனை சட்டத்தில் கூறப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories