மாணவர்களிடம் பாலியல் சீண்டல்; மதரசா ஆசிரியர் கைது!

madarsa teacher - 2026

கேரளத்தில் மதரசாவில் பயிலும் மாணவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மதரசா ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், ஆலுவா மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான யூசுப் என்பவர், கோட்டயம் மாவட்டம்  தலயோபரம்பில் உள்ள மசூதி ஒன்றின் சார்பில் நடத்தப்படும் மதரசா பள்ளியில் ஆசிரியராக  இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

இந்த மதரசாவில் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கே உள்ள 12 வயது மாணவர் ஒருவர் யூசுப் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பெற்றொரிடம் புகார் தெரிவித்துள்ளான்.

இதை அடுத்து பெற்றோரும் போலீசாரிடம் புகார் அளித்தனர். போலீஸார் யூசுப்பிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த இரண்டு ஆண்டாக, 19 மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதை அடுத்து யூசுப்பை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் கேரளத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனி சட்ட வாரியத்தின் ஷைஸ்டா அம்பர் என்பவர் கருத்து தெரிவித்த போது, இஸ்லாமிய தண்டனைச் சட்டப்படி, இது போன்ற பலாத்கார வழக்குகளில் குற்றவாளியை பலர் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர் இவ்வாறு தவறு செய்தால் தண்டனை மிகக் கடுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாமிய தண்டனை சட்டத்தில் கூறப் பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் விவாதிக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories