மலைகளை ஆக்கிரமித்து சிலுவைகள்; மிஷனரி, சரச் சட்டவிரோத ஆக்கிரமிப்பால் பரபரப்பு….!

seluvi - 2026

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலுவைக்கு முன்பு திரிசூலம் வைத்ததன் காரணமாக சர்ச்சை ஏற்ப்பட்டு உள்ளது. ஜூன் 15 ஆம் தேதி, இடுக்கியின் பஞ்சலிமாடுவில் சிலுவையின் முன் திரிசூலம் வைக்கப்பட்டது.

கேரளாவில் உள்ள மலைமுகடுகளில் சட்டவிரோதமாக சர்ச மற்றும் மிஷனரி அமைப்புக்கள் அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்ததாக இந்து அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தராஷ்டிரியா இந்து பரிஷத் சபை, தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது.

ஆனால் அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்ததாக இந்து அமைப்பு கூறுவது முற்றிலும் உண்மை இல்லை. அப்படி எந்தவித நிலத்தையும் தேவாலயத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட வில்லை என்று புனித மேரி தேவாலயம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்துள்ள தேவாலயங்கள் மீது கேரள அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் பேராசிரியர் ராகேஷ் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். விசா காலம் முடிந்தும் பல வெளிநாட்டு போதகர்கள் இன்னும் கேரளாவில் இருப்பதாகவும் கூறினார்.

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

மேலும் கேரளாவில் ஏராளமான மக்களை கிறிஸ்தவ மதத்தில் சேருமாறு கிறிஸ்துவ மிஷனரிகள் பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறது எனவும் பேராசிரியர் ராகேஷ் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories